எர்ணாகுளம் கடலோரப் பகுதியில் சுனாமி அச்சத்தில் கேரள மக்கள்.

நாளுக்கு நாள் இயற்கையின் சீற்றம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்? நாட்டில் தர்மத்தின் நிலை குறைந்து,அதர்மத்தின் நிலை அதிகரிக்கும் போது,இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். மக்கள் தெய்வ வழிபாட்டில்! தெய்வ சிந்தனையில், வாழ்ந்தால் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. அப்படி தெய்வ வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், கேரள மாநிலம் அங்கு ஏன் இப்படி நடக்கிறது? என்ற கேள்வியும் எழலாம். அங்கு தான் சில அதர்மத்தின் செயல்பாடுகள் சில கூட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்களின் மாநாட்டில் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு முக்கிய கோரிக்கை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு கோரிக்கை வேண்டுதலாக சமர்ப்பிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் . மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்க, காக்க முருகவேல் காக்க! ஓம் சரவணபவ !குறிஞ்சி நிலத் தலைவன், கோலமயில் வாகனன், கோடி பக்தர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு, அமர்ந்தவன்.  எம்பெருமான் […]

Continue Reading

பீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram  தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல,  வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.  காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, […]

Continue Reading

சினிமா பாணியில் ஒரு காதல் சம்பவம்!அந்த காதல் சம்பவத்தில் கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய புரட்சி பாரதம் பூவை ஜகன் மூர்த்தி மற்றும் ஏ டி ஜி பி ஜெயராமன்.

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram களம்பாக்கம் காலனியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனும், தேனி மாவட்டத்தின் நாயுடு சமூகத்தை சேர்ந்த விஜய ஸ்ரீயும், இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறார்கள். இந்த காதல் தொடர்ந்து பல நாட்கள் பேசி ,பழகி வருகிறார்கள். இது எப்படி இருக்க,  விஜயஸ்ரீ அப்பாவும், அந்தப் பெண்ணின் மாமாவும், அது என்ன சம்பவத்திற்காக இருவரும் ஜெயிலுக்கு போனார்கள்? என்ற விவரம் தெரியவில்லை .இரண்டு மாதமாக ஜெயிலில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜயஸ்ரீ வீட்டை விட்டு விட்டு வெளியேறி […]

Continue Reading

படைவீரர்களுக்கு சென்னை படைப்பாளிகள் சங்கம் பாராட்டு விழா !

படைப்பாளிகளின் வாழ்க்கைத் தோல்வியை வெற்றியாக்கும் போது தான், படைப்பாளிகளின் படைப்பு,திறமை உலகிற்கு தெரிய வரும்.. இந்தப் படைப்பாளி சங்கத்தில் சினிமா கதாசிரியர், எழுத்தாளர்கள், பதிப்பக வெளியீட்டாளர்கள்,வந்திருந்தார்கள். மேலும்,படைப்பாளியின் மனம் விரிந்தது. இது காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. திரைத்துறை எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்த கலையின் ரசனை, ரஜினி,கமல் படங்களில் 2 கட்டமாகத் தான் தெரிகிறது. எம்ஜிஆர், சிவாஜி கலை உலகில் அவர்களின் நடிப்பு,அவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள்,திரைக்கதை, வசனம்,அத்தனையுமே 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்,இன்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இன்றைய […]

Continue Reading

ஈரான்- இஸ்ரேல் போர் மத போரா? அல்லது யார் பெரிய ஆள் என்ற ஈகோவா? அல்லது தீவிரவாதத்திற்கு எதிரான போரா?

ஈரான் இஸ்ரேல் போர் உலகளவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போரில் இரண்டு நாடுகளுக்கும் உயிரிழப்புகள் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு தரப்பிலும் மக்கள் கதறும் போது அந்த வேதனை பார்க்கவோ,கேட்கவோ முடியாத வேதனையாக உள்ளது. ஆனால் நாட்டின் உயர்மட்ட அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே, ராணுவத்தின் வலிமை எவ்வளவு? என்பதை காட்டும் திறமை ஒருபுறம், என்றால்! அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போரின் முக்கிய வருத்தத்தில் கிடைக்கப் போகும் விலை மதிப்பற்ற உயிரின் பலி எண்ணிக்கை […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் – மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பெரும்பாலும் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, தற்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு.,வாக்களிக்கின்ற உரிமை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை விற்பனை செய்தால்,அவர்களுடைய வாக்குகளை நீக்குங்கள். ஒருவர் வாக்களிக்க பணம் கொடுக்கும் போதும், பணம் வாங்கும் போதும்,அதற்கான தகுதி இருவரும் இழந்து விடுகிறார்கள். எதற்காக வாக்களிக்க வேண்டும்? ஏன் வாக்களிக்க வேண்டும்? […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலையே ஒன்னையும் கிழிக்க முடியல! உலக அரசியல் வேறவா? திருமாவளவனுக்கு! மோடி எதுக்கு இஸ்ரேலை கண்டிப்பார்?

மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும்,ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும்? மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும்,அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்? ஒரு நாட்டினுடைய அரசியலிலோ,அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ இந்தியா தலையிடாது. அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. அப்படிப்பட்ட இந்தியாவின் அரசியல் கொள்கை இருக்கும் போது எதற்காக?இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்.பி.ஆனீர்களோ தெரியவில்லை. அரசியலையே […]

Continue Reading

வன்னிய சமுதாயத்தை கொண்டு போய் ராமதாஸ் நடிகர் விஜய் இடம் அடகு வைக்க பார்க்கிறார ?

ராமதாஸ் & அன்புமணி ஒரு காலத்தில் நடிகர்களை பற்றி கேவலமாக பேசியிருக்கிறார்கள். சினிமாவை விமர்சித்திருக்கிறார்கள். ஏன் ரஜினியை கூட சிகரெட் பிடிப்பதை,மது அருந்துவதை, பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இப்போது நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களிடம் போய் கூட்டணி பேரம் நடத்துகிறார்கள். விஜய் சுத்தமாக இந்துக்களை கவுத்து விட்டு,கிறிஸ்தவர்களை பதவியில் ஏற உட்கார வைப்பவர். அவருடைய மெண்டலிட்டி அவ்வளவு தான். அவரை சுற்றி இருப்பவர்கள்,,அவருக்கு அரசியல் ஆலோசகர்கள்,எல்லோருமே கிறிஸ்துவர்கள்.அப்படி என்றால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?அவர்கள் இந்துக்களை கவிழ்த்து […]

Continue Reading

பாஜக கட்சி கட்டுப்பாட்டை மீறி அண்ணாமலை கூட்டணி பற்றி பேசலாமா? – மாநிலத் தலைவர் நாகேந்திரன்.

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கி விட்ட பிறகு, கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும்,ஒரு கட்சியின் கூட்டணி பற்றி பேசுவதற்கு தேசிய அளவில் அதிகாரம் உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.அவர்களுடன் இணைந்து மாநில நிர்வாகிகள் பேசுவார்கள். ஆனால்,அண்ணாமலை அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்கும் விதமாகவே தொடர்ந்து பேசி வருகிறார். இது பற்றி அதிமுகவிலும்,பாஜகவிலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரனும் கருத்து […]

Continue Reading