சென்னை திருவான்மியூரில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்கு பதிவு செய்த போது !

April 19, 2024 • Makkal Adhikaram

Continue Reading

2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க எந்தெந்த ஆவணங்கள் பயன்படுத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது .

ஏப்ரல் 18, 2024 • Makkal Adhikaram

Continue Reading

यदि आप बिना पैसा लिए वोट देते हैं, तो यह आपका जनहित वोट है, यदि आप पैसे के साथ वोट देते हैं, तो यह एक स्वार्थी वोट है।

18 अप्रैल 2024 • मक्कल अधिकार मतदाताओं को पैसे या झूठे वादों से मूर्ख नहीं बनाया जाना चाहिए, बल्कि जनहित में सोचना चाहिए और वोट देना चाहिए। वह अभियान भी कल समाप्त हो गया। लेकिन क्या राजनीतिक दलों के नेता जो कहते हैं उसकी सच्चाई जनता समझ पाएगी? भी चुनाव में मतदान करना मतदाताओं के रूप […]

Continue Reading

பணம் வாங்காமல் வாக்களித்தால் அது உங்கள் பொது நலன் வாக்கு .பணம் வாங்கி வாக்களித்தால், அது சுயநல வாக்கு .அதன் உண்மை வாக்காளர்களுக்கு புரியுமா ?

ஏப்ரல் 18, 2024 • Makkal Adhikaram வாக்காளர்கள் தங்கள் உரிமையை பணத்திற்காகவோ அல்லது பொய்யான வாக்குறுதிகளுக்காகவோ ஏமாறாமல் பொதுநலன் கருதி சிந்தித்து வாக்களியுங்கள் .தமிழ்நாட்டில்  அரசியல் கட்சிகள் அதன் கருத்துக்களை, செயல்பாடுகளை சொல்லி வாக்கு கேட்டார்கள். அந்த பிரச்சாரமும், நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் ,அரசியல் கட்சித் தலைவர்கள் பேச்சில் உள்ள உண்மை தன்மையை மக்கள் புரிந்து கொள்வார்களா ? மேலும், தேர்தலில் வாக்களிப்பது, வாக்காளர்களாகிய உங்களின் உரிமை. அந்த உரிமையை தன் பக்கம் ஈர்க்க அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு […]

Continue Reading

If you vote without taking money, it is your public interest vote, if you vote with money, it is a selfish vote.

April 18, 2024 • Makkal Adhikaram Voters should not be fooled by money or false promises, but should think in the public interest and vote. That campaign, too, ended yesterday. But will the people understand the truth of what the leaders of political parties say? besides It is your right as voters to vote in elections. […]

Continue Reading

தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதால் அனைத்து அரசியல் கட்சிகள் வேக வேகமாக தேர்தல் பிரச்சாரம் .

ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram தேசிய ஜனநாயக கூட்டணியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் திருப்பூரில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று தீர்வு காண்பேன் என்ற உறுதியளித்து வாக்குகளை சேகரித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது . அதற்கு மேல் பரப்புரைகளை மேற்கொண்டால் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யும்.  […]

Continue Reading