கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரௌடிசம், அடாவடிகள், பாலியல் வன்கொடுமை, தீவிரவாத செயல்கள், ஆகியவற்றை கட்டுப்படுத்த காவல்துறையில்! காவலர்கள் பற்றாக்குறை ஒரு காரணமா?

தமிழக முதல்வர் விஜய் இதை எப்போது ?சரி செய்யப் போகிறார்? தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, குற்ற வழக்கு சம்பவங்கள், வளரும் தீவிரவாத இயக்கங்கள், ரவுடிசம், போதை பொருள், போன்ற குற்றங்கள் அதிகரிக்க காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், மேலும் தேவையான காவலர்களை எடுக்காமல் இருப்பதால், பெயருக்கு காவல் நிலையங்கள்,செயல்படுகிறதா? இதனால், தமிழ்நாட்டில்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறையாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருந்து வருகிறது. காவல்துறையில் உள்ள காவலர்கள் பற்றாக்குறையால் […]

Continue Reading

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை சரி செய்ய தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை .

திமுக ஆட்சியில் தான் மருத்துவமனைகளில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவத்தை அலட்சியம் செய்து அரசு மருத்துவமனைகளில் எந்தவித அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களின் மருத்துவத்திற்கு பயனில்லாமல் ஆக்கிவிட்டார்கள். அதே நிலைமை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் இது தொடர்வதாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் மருத்துவமனையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை உடனடியாக மாற்றப்பட வேண்டும். மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பிலும் ,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு குதிரை பேரம் முதல் கரூருக்கு விஜய் செல்லக்கூடாது வரை, திமுகவும், அதிமுகவும், பிஜேபியும், இணைந்து நெருக்கடி அரசியல்? ஏன்?

விஜய் ஆட்சிக்கு எந்தெந்த விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்? என்பதை ஏற்கனவே, மக்கள் அதிகாரம் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அதுதான் நடக்கிறது. மேலும், திமுகவினர் மீது கை வைத்தால், நிச்சயம் அவர்கள் பொய்யை பரப்புவதில் வல்லவர்கள். அடுத்தது இது போன்ற குதிரை பேர புகார்கள் அளித்து ஆட்சிக்கும், நற் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், இவர்கள் அரசியலில் திட்டம் போட்டு திருடுகிற கூட்டங்கள்,அதை சட்டம் போட்டு தடுத்தால், தடுப்பவனை எப்படி எல்லாம் அவன் மீது அவதூறு பரப்பலாம்? எப்படி […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டம், இறால் கம்பெனியில்! ஏற்பட்ட அமோனியா வாயுவை, பாதுகாப்பாக அகற்றும் பணி தீவிரம் .

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேரில் நடந்த அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்து உள்ளனர், 41 பேர் பிழைத்துக் கொண்டனர். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல். மேலும் , இந்த சம்பவத்திற்கு காரணமான அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தவிர,அந்த இறால் கம்பெனியில் மிச்சம் மீதி இருக்கக்கூடிய அமோனியா வாயுவை, பாதுகாப்பான முறையில் அகற்றினால் தான், மீண்டும் உயிரிழப்பு சம்பவங்கள் அப் பகுதியில் நடக்காது. இருப்பினும், அந்த கம்பெனிக்கு […]

Continue Reading

அண்ணாமலையின் புதிய அரசியல்! கட்சி பொள்ளாச்சியில் ஆரம்பம் ஆகிறதா? (We The Leaders . )

அண்ணாமலையின் அரசியல் உதயம் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீ த லீடர்ஸ் (we The leaders )இந்த இயக்கத்தின் பெயரே நாம் அனைவரும் தலைவர்கள் (வீ தி லீடர்ஸ்) இந்த இயக்கத்தின் மூலம் அண்ணாமலை அரசியல் ஆரம்பம் உருவாகிறது. இவருடைய அரசியல் பிஜேபியில் தன்னை யார்? என்று தமிழக மக்களிடம் வளர்த்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி ஆரம்பிக்க, முதலில் இயக்கமாக உருவாகிறது. மேலும், அண்ணாமலை அரசியல்! போராட்டத்தில் வெற்றியாக தான் இருக்கும். […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள 2640 மது பார்களை தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – மது குடிகாரர்களின் மனைவிமார்கள் கண்ணீரின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவில்லை என்றாலும், மது பார் களையாவது தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – வேதனையில் மது பிரியர்களின் மனைவிகள் . மதுவால் பல குடும்பங்கள் இன்று வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? வேலைக்கு போனால் தானே கணவன்கள்! மனைவி, பிள்ளைகளை, வாழ வைக்க முடியும். மேலும்,மது போதைக்கு அடிமையானவர்கள் உடனே அதிலிருந்து வெளிவர முடியாது. இருப்பினும், இந்த பார்கள் மூலம் உழைக்க வேண்டிய வயதில் குடித்துவிட்டு, அங்கேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

Continue Reading

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

திருச்சியில் நடந்த விசிக கூட்டத்தில் திருமாவளவனுக்கு துணை மதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அங்கே கொடுக்க வேண்டும் என்ற சட்டமா? மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு எம்எல்ஏக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !ஜோசப் விஜய் ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது ,நான்கு எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் கேட்காதா? மேலும், இந்த ஒரு அமைச்சர் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

நாட்டில் இன்று கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கியதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சம்பாதிக்கின்ற வருமானத்தின் 75% விழுக்காடு அதற்கு தான் போய் விடுகிறது கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகள் ,அதாவது திமுகவும் ,அதிமுகவும் மாறி, மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. ஆட்சியாளர்கள் 90% பேர் என்று கல்வித் தந்தையாகி விட்டார்கள் .அவர்களில் 50 விழுக்காடு மருத்துவமனைகளில் முதலீடு செய்து மருத்துவத்திற்கும் ,முதலாளி ஆகிவிட்டார்கள். இவர்களெல்லாம் எப்படி ஆனார்கள்? என்பது மக்கள் இன்னும் அரசியலை […]

Continue Reading