கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?
தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]
Continue Reading