அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஊழல்வாதிகள், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்! தொடர்ந்து புலம்புவது ஏன்? மக்களுக்கு புரிந்தது, இன்னும் ஊழல்வாதிகளுக்கு புரியவில்லையா?
அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் ஆர். பி .உதயகுமார் அரசியலுக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ,இன்று அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், இது போன்ற பலர் அவர்களுடைய ஆதங்கத்தை தொலைக் காட்சிகளில் புலம்பி தவிக்கிறார்கள். மேலும்,அதிமுக, உதயகுமாருக்கு விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை இருக்கலாம். யாருமே அரசியல் அனுபவத்தை வந்த உடனே கற்றுக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது, அவருடன் வந்த கட்சிக்காரர்களுக்கு என்ன அரசியல் அனுபவம் […]
Continue Reading