மணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?

எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம்.  இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]

Continue Reading

நாட்டில் பத்திரிகை துறை, நீதித்துறையில் அரசியல் தலையீடு வரக்கூடாது. வந்தால்! இதனுடைய நோக்கம் சுயநலத்திற்குள் வந்துவிடுமா ?

நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகமானதிலிருந்து, நிதித்துறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதே போல் தான் பத்திரிகை துறையிலும் அரசியல் தலையீடு இதைவிட அதிகமாக இருப்பதால், இன்று நாட்டில் பத்திரிகை யாருக்காக இருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இந்த நிலைமைக்கு பொதுமக்களின் விமர்சனம் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் அம்பேத்கரின் போட்டோ நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு சீமான், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு […]

Continue Reading

பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் சமூகத்தை ஏமாற்றுவதற்காகவா ?

ஒருவர் படித்து பட்டம் பெற்று MBBS மருத்துவராக பணியாற்றும் போது அவர் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு துறையிலும் ஒருவர் phd டாக்டர் பட்டம் பெறலாம். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் . ஆனால் ,படிக்காமலே அதற்காக எந்த முயற்சியும் இல்லாமலே, பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் எப்படி சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறது? இவர்கள் சொல்வது, இவர்கள் செய்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் என்கிறார்கள் .அப்படி செய்த சமூக […]

Continue Reading

ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்களை, இந்து சமய அறநிலையத்துறை எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? – வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன்.

ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்கள் கோயிலுக்காக சுமார் 2220 ஏக்கர் தனமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை ,அறநிலையத்துறை இடம் இருந்து வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டி, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன் 13. 7 .2023 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்படி இந்த சொத்துக்கு, இந்து சமய அற நிலையத்துறை எவ்வித செயல்பாடும் அதில் கொண்டு வர […]

Continue Reading

அமலாக்கத்துறை நடத்துகின்ற ரெய்டுகளில் திமுக ஆட்சியாளர்களையோ, அல்லது திமுகவினரையோ கேட்கக் கூடாது. சட்டமும் தண்டிக்கக் கூடாது. இவர்களுடைய ஊழல் ,மோசடிகளை நியாயப்படுத்துவதை பொதுமக்களும் மற்ற அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்வார்களா?

அமலாக்க துறை திமுக ஆட்சியாளர்கள் மீது நடத்திய ரெய்டுகளில் ஆதாரத்தோடு ,புள்ளிவிவரத்தோடு இருந்தாலும், அந்த குற்றம் செய்தவர்களாக இவர்கள் பேசவில்லை. மேலும், இவர்களுக்காக பக்கவாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும், இவர்களுக்கு ஆதரவான பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் சட்டத்தின் ஓட்டைகளில் இவர்கள் ஒழிந்து கொள்ள இடம் இருக்கிறதா? என்று தேடி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறார்கள். அதாவது மற்றவர்கள் செய்தால் குற்றம். தான் செய்தால் அது குற்றமில்லை என்பது இவர்களுடைய அரசியல் அடாவடித்தனம். அதனால் திமுக அரசியலில் […]

Continue Reading

Why is DMK afraid of dissolution of government?

Since the DMK government took charge, the government has been acting only with selfishness and own welfare in mind. Here, DMK has not earned the reputation of the people by providing good governance or welfare schemes. Three years have passed like this. They are built up by corporate magazines and televisions. They have never written […]

Continue Reading

திமுகவிற்கு ஆட்சி கலைப்பு பயம் ஏன் ?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சுயநலமும், சொந்த நலமும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்சி. இங்கே மக்களிடம் எதுவும் உருப்படியாக நல்ல நிர்வாகத்தை கொடுத்தோ அல்லது நல திட்டங்கள் செய்தோ , திமுக நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இப்படி மூன்றாண்டு காலத்தை ஓட்டி விட்டது . இவர்களை பில்டப் செய்வது, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான். எந்த காலத்திலும் இவர்கள் உண்மையை எழுதியதில்லை. எந்த ஆட்சி வந்தாலும் ,அவர்களுக்கு பில்டப் செய்வதுதான், இவர்களுடைய முக்கிய பணி. […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல்வாதிகளும், ஊழல்களும் தான் தடை என்பதை இந்திய வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

நாட்டில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மாயாவதி பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாஜகவை தவிர ,எதிர்க்கட்சிகளால் காப்பாற்ற முடியாது. .அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு தான் இந்த எதிர்கட்சிகள், பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஊழலை மறைப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?  கோடிக்கணக்கான ஊழல் சொத்துக்கள், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ,சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்றம், கருப்பு […]

Continue Reading

திமுக அரசு அமைச்சர்களின் விஞ்ஞான பூர்வமான ஊழல் ஒவ்வொன்றாக அமலாக்க துறை மூலம் வெளிவருமா ? – பொதுமக்கள்.

விடிய விடிய அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டுள்ளார் விடியற்காலை தான் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் மீண்டும் இன்று நாலு மணிக்கு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கண்டிப்புடன் தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்ல வேலை செந்தில் பாலாஜிக்கு வந்த நெஞ்சுவலி பொன்முடிக்கு வரவில்லை. மேலும், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மக்களிடம் பேசும் போது, எங்கள விட உயர்ந்தவரும், சிறந்தவரும், நேர்மையானவர்களும் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். அதில் […]

Continue Reading