சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது வழக்கு பதிய, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு .

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்கா, புதுக்குடி எனும் கிராமத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, பட்டியல் இனத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் , சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில்! சாதிய பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும். இது பற்றி மாவட்ட கண்காணிப்பாளருக்கு, புதுக்குடி அய்யனார் கோயிலுக்கு பட்டியலின மக்கள் […]

Continue Reading

Are Indian legal systems corrupt? – Supreme Court Chief Justice P. R. Kawai

Makkal Adhikaram Media Chief Justice of the Supreme Court P. R. Kawai expressed this view while speaking at an event. I have put forward many ideas about this to the people in People’s Power. The Chief Justice of the Supreme Court says that after spending many years as a prisoner, a person will be found […]

Continue Reading

மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.

இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்! போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம். அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 […]

Continue Reading

மத்திய பாஜக அரசு !கார்ப்பரேட்டுகளின் அரசு – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு.

நாட்டில் இன்றைய அரசியல் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .அதை பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது .மக்கள் அதை படிக்கிறார்கள் .ஆனால், உண்மையை இன்னும் புரியாமல் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . மேலும்,எது உண்மை ?என்பதை உணரவில்லை . அதை இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் உணர்த்துவதில்லை. மேலும் திருச்சி லால்குடி அருகில் வீராகானூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வாழ்ந்த ஸ்டேன் சுவாமி திருவருவச் சிலையை திறந்து வைத்து பேசிய எம். பி […]

Continue Reading

சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் சியாம பிரசாத்தின் 125 வது பிறந்தநாள் விழாவில் ! – ஆளுநர் ஆர்.என்.ரவி .

டாக்டர் சியாம பிரசாத் சுதந்திரம் பெற்ற பிறகு இந்துக்களுக்காக போராடிய மாபெரும் போராட்ட வீரர். எத்தனையோ உண்மைகள் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பெற்ற பிறகும் மறைக்கப்பட்ட அரசியல் வரலாற்று உண்மைகளில் பல வெளி வராத உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசியல். அப்படிதான் டாக்டர் சியாம பிரசாத்தின் தியாகமும் இன்று பிஜேபி அரசால் மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்றால், அது தெரியாமலே போயிருக்கும். இப்போதாவது இவர் யார் ?என்பதை மக்களுக்கு புரிய வைப்போம். டாக்டர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிதியிலிருந்து தான் பள்ளி கல்லூரிகளை கட்ட வேண்டுமா? – பொதுமக்கள்.

மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வருகிறார்கள் . ஆனால், இந்து கோயில்களில் இருந்து வருகின்ற வருமானத்தை மட்டுமே திமுக அரசு பள்ளி கல்லூரிகளை கட்டுவது என்றால் தர்காக்களிலும், சர்ச்சுகளிலும் வரக்கூடிய வருமானத்தை ஏன் அதற்கு பயன்படுத்தக் கூடாது ?அந்த மக்களும் தானே இதில் பயனடைகிறார்கள். இங்கு பயனடைவதில் மட்டும் சிறுபான்மையில்லை. ஆனால் பணத்தை கொடுப்பதில் மட்டும் சிறுபான்மையா? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று ஆலயங்களில் கொடுக்கப்படும் காணிக்கை ,அந்த கோயில் நிர்வாகத்திற்கும் ,பணியாளர்களுக்கும் […]

Continue Reading

பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அந்நிய தேச ஊடுருவக்காரர்களை வாக்காளர்களாக சேர்க்கப் போராட்டமா? – பிஜேபி கேள்வி?

இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் வாக்களிக்கும் உரிமை. ஆனால் அந்நிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி வாக்களிக்க அவர்களை வாக்காளர்களாக இந்த நாட்டில் சேர்க்க முடியும்? காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்! தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தேச துரோக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது இந்த தேசத்திற்கு ஆபத்தானது. ஒவ்வொரு நாட்டின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தற்போது நடக்கின்ற மத கலவரங்கள் அன்னிய தேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், அதே நாட்டில் பூர்வ குடிகளாக இருந்து வருபவர்களுக்கும் […]

Continue Reading

உபநிஷதங்கள், வேதங்கள் படிப்பதிலும் இயற்கை வேளாண்மை செய்வதிலும் நேரம் செலவிடப் போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா .

அரசியலில் ஓய்வு பெற்ற பிறகு தனது நேரத்தை உபநிஷதங்கள் வேதங்கள் படிப்பதிலும் இயக்க வேளாண்மை செய்வதிலும் தனது நேரத்தை செலவிட போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதை அகமதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று மக்களுக்கு இந்த ரசாயன உரங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் தைராய்டு கேன்சர் போன்ற பல நோய்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணம் […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள்! அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றுவது அரசியலா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் மக்களை ஊடகங்கள் மூலம் செய்திகளை வெளியிட்டு, தொலைக்காட்சி மைக்குகளில் பேசி விட்டு போவது இன்றைய ஷோ காட்டும் அரசியலா? பேசுபவன் யெல்லாம் தன்னை பெரிய அரசியல்வாதி என்று நினைத்துக் கொண்டு, அந்த நினைப்பிலே பேசிக் கொண்டிருக்கிறான். மேலும், அதே கற்பனையில் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகளும், நிருபர்களும் அதை கற்பனையில் அவர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஏமாளி யார் என்றால்? அதை வாங்கி படிப்பவன்,அந்த செய்திகளை படித்து ஏமாறும் அப்பாவிகள், இவர்கள்தான் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பாட்டாளி […]

Continue Reading

தமிழகமே அதிரும் அளவுக்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் கேட்டு கேள்வி என்ன தெரியுமா?

பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன் காவல்துறையைப் பார்த்து ஒரு சரியான கேள்வி கேட்டார்கள்? இந்தக் கேள்வி தமிழகமே அதிரவைக்கும் என்று நினைக்கிறேன். காளி கோயிலில் வேலை செய்து வந்த அஜித் குமார் அப்படியே திருடி இருந்தாலும், அந்த நகையின் மதிப்பு சுமார் 4.5 லட்சம், அதற்கு இத்தனை அடி அடித்த காவல்துறை,, தமிழ்நாட்டில், ஒன்பது அமைச்சர்களுக்கு மேல் ஆயிரக்கணக்கில் கோடிகளை திருடியிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை அடி காவல்துறை அடிப்பீர்கள்? சரியான கேள்வி?

Continue Reading