
எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தாதுக்கள் இருக்கக் கூடும் என்பதால் அது விவசாயத்திற்கு ஏற்றதல்ல,

மேலும் கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுக்க வேண்டும். மரக்கன்றுகள் அதிக அளவில் நட்டு, இயற்கை வளத்தை அதிகரிக்க வேண்டும். இது உலகம் முழுதும் இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாடுகள் இருக்கிறது . மேலும்,
இதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து முக்கிய திட்டத்தை கொண்டு வருவார்களா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .
