தமிழ்நாட்டின் அரசியலில், இளம் அரசியல் தலைவர்களில் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூவரில் சிறப்பான திறமையான ஆட்சியை கொடுக்கக்கூடிய தகுதி உள்ளவர் யார் ? -அரசியல் ஆய்வாளர்கள்.

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?

அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]

Continue Reading

பாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .

பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]

Continue Reading

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு .

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் டெல்லியில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவு இறை ஞானத்தை மனிதன் எப்படி அடைய முடியும்? இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பேரறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம் கற்பக விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்,சங்கத்தின் துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். என். சாமுண்டீஸ்வரி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் […]

Continue Reading

மாரிதாஸ் கைது! மாரிதாஸ் பேசியதற்காக கைதா? அல்லது உண்மையை பேசியதற்காக கைதா? அல்லது அது பொய்யான தகவலா? இதில் ஏன் கைது?

சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது. மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும். தவிர,பொய்யாக […]

Continue Reading

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading

சமூக நலன் பத்திரிக்கைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் விஜய்க்கு ஐஏஎஸ் அதிகாரி மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது- நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ?

சமூக நலனை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இது பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை திமுக அரசு, கார்ப்பரேட் பத்திரிகைகள் மட்டுமே அனுபவித்து வந்த சலுகை, விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை துறையில் உள்ள மிகப் பெரிய சமூக நீதிப் பிரச்சனை. இந்த பிரச்சனை பற்றி, பத்திரிகையின் தகுதியான பத்திரிக்கையாளனுக்கு மட்டுமே (journalist )தெரிந்த உண்மை . […]

Continue Reading

மனித வாழ்க்கை ஆரோக்கியத்திற்கு ஒரு போராட்டமான காலமாக உருவெடுத்துள்ளது. இதை மத்திய, மாநில அரசு! எப்படி சரி செய்யப் போகிறது ?

ஆரோக்கியம் இன்று அடித்தட்டு மக்களுக்கும் , நடுத்தர மக்களுக்கும், மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக இதில் விவரிப்போம். முதலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் வெப்பமயமாதலை தடுக்கப்பட வேண்டும். கடந்த 50 ஆண்டு கால அதிமுக, திமுக ஆட்சியில் மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டும் ,ஆக்கிரமிக்கப்பட்டும், பல லட்சம் ஏக்கர்கள், அரசு வரைபடத்தில் காணாமல் செய்திருக்கிறார்கள். மேலும், ஓட்டுக்காக இலவச வீட்டு மனை பட்டா, என்று […]

Continue Reading