கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் அதில் இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு .

தமிழ்நாட்டில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இதை கண்டித்து அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது . இது அரசுக்கு பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இன்மை காரணமாக இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது . இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் இருப்பினும் டாக்டர்கள் ஐ […]

Continue Reading

திமுக அமைச்சர்களின் ஊழல் சுமார் 1,51,10,000,00,00 கோடிகளை தாண்டுவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா? மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து […]

Continue Reading

Arappor Iyakkam alleges that the corruption of DMK ministers exceeds 1,51,10,000,00,000 crores.

November 13, 2024 • Makkal Adhikaram I am one crore in the electricity sector, Chennai Parangimalai government land encroachment 411 crores, in the mineral resources department 700 crores. People’s tax money is going to be corrupt and there are many corporate magazines, television channels and YouTube channels that blow the whistle on it. That is why […]

Continue Reading

Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

25 ஆண்டுகாலத்திற்கு மேல் அரசு ஊழியராக பணியாற்றியவர்களுக்கு பென்ஷன் இல்லை . ஆனால் ஐந்தாண்டுகள் எம்எல்ஏ, எம்பி ,நடிகர்கள் இவர்களுக்கு பென்ஷன் உண்டு – மனசாட்சி இல்லாத மக்கள் பணத்திற்காக வாக்களிக்கும் வரை இந்த அவல நிலை தொடருமா?

ஓட்டு கேட்கும் போது மட்டுமே அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் மக்கள் பார்க்க முடிகிறது. அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை தேட வேண்டி இருக்கிறது . பல்வேறு கட்சியில் பொதுமக்களை உறுப்பினராக சேர்த்துகிறார்கள் . உறுப்பினர் உறுப்பினராக தான் இருக்கிறார். அவர் போய் கேட்டாலும் எந்த வேலையும் நடக்காது .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். இவர்களை ஓட்டு போட வைத்திருக்கிறார்கள் .ஜாதி கட்சி என்றால் அவர்களுக்கு ஜாதி வெறி ஊட்டி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் […]

Continue Reading

तमिलनाडु की राजनीति देख रहे मोदी और अमित शाह क्या इस बात पर ध्यान नहीं देंगे कि उनकी पार्टी में क्या हो रहा है?

09 नव॰ 2024 • मक्कल अधिकारम उन्होंने तमिलनाडु से पार्टी का इस्तेमाल क्यों नहीं किया? इसके अलावा, अन्नामलाई एक आईपीएस अधिकारी को लेकर आए, लेकिन तमिलनाडु में भाजपा को प्रोजेक्ट नहीं कर सके. इसका क्या कारण है? मोदी और अमीषा ने इसका अध्ययन क्यों नहीं किया? तमिलनाडु में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अल्पसंख्यक समुदाय विकल्प […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியலை உற்று நோக்கும் மோடி, அமித்ஷா அவர்களுடைய கட்சியில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க மாட்டார்களா ?பிஜேபியில் உணர்வாளர்கள்.

நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர்.  அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் […]

Continue Reading

Will Modi and Amit Shah, who are watching Tamil Nadu politics, not pay attention to what is happening in their party?

Nov 09, 2024 • Makkal Adhikaram Why didn’t they use the party from Tamil Nadu? Moreover, Annamalai brought in an IPS officer but could not project the BJP in Tamil Nadu. What is the reason for that? Why didn’t Modi and Ameesha study it? In Tamil Nadu, SC, ST and minority communities are the alternative. That […]

Continue Reading

ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்கம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, […]

Continue Reading