Will they protect themselves from foreign powers without being fooled by the unity and development of the nation, money and religious politics?

July 05, 2024 • Makkal Adhikaram According to reports, China spent more than Rs 70,000 crore to stop Prime Minister Narendra Modi from winning the Lok Sabha elections. “I have said in the news websites makkaladhikaram that foreign forces will work indirectly to defeat Prime Minister Narendra Modi before the elections. That is, the infiltration of […]

Continue Reading

ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வாழ்க்கையில் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் .

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட […]

Continue Reading

Retired Justice Karpaga Vinayagam Miracles of Shirdi Sai Baba in his life.

July 01, 2024 • Makkal Adhikaram When retired judge Karpaga Vinayagam spoke about spiritual ideas, even the saints would not have spoken those views. When I heard him speak at a godman’s birthday party, he said, A judge? I was amazed that he was talking about spirituality so much. Because they are struggling with a law […]

Continue Reading

This letter is about the anguish and tears of the social welfare press in the field of journalism to the Hon’ble Chief Justice of India, Chandra Sood. My humble request to you to get social justice for us..

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram  Honble Chief Justice. Supreme Court – Delhi. My humble obeisances to His Excellency the King Chief Justice. sir, I have been working as a reporter in the field of journalism for 25 years and have been running this magazine called makkaladhikaram for 9 years. So far, we have not been […]

Continue Reading

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading

A few months ago,makkaladhikaram had told us that if the BJP came back to power, it would be a dark period for the DMK.

June 28, 2024 • Makkal Adhikaram There is no doubt that the BJP will continue to expose the DMK’s corruption as it has been said in makkaladhikaram. The DMK’s sand plundering statement issued by Annamalai in Tamil Nadu is an echo of this. All the officials and politicians involved in this sand theft incident will be […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

Are political parties a haven for charlatans, livelihoodists, businessmen and criminals?

June 27, 2024 • Makkal Adhikaram Today’s political parties are showing demonstrations, statements, protests, hunger strikes to the people in order to make a living without the purpose for which they should be in the country, to cover up their mistakes or to escape, to invest crores and earn thousands of crores. The corporate media is […]

Continue Reading