நாட்டில் தீவிரவாதிகளை ஒழிக்க,அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை ஒழிக்காமல்! அது முடியுமா?

நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]

Continue Reading

நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]

Continue Reading

தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர். இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு […]

Continue Reading

Will the AIADMK-BJP alliance bring about a political change in Tamil Nadu? Will it be a political change for the people or an improvement for the political parties?

April 12, 2025 • Makkal Adhikaram It was reported that Annamalai was shifted to the AIADMK alliance in the BJP. Amit Shah arrived in Chennai yesterday and finalized the BJP-AIADMK alliance. Will this alliance bring about regime change in Tamil Nadu? That is an event of current political significance. Also, are political parties working for the […]

Continue Reading

நாட்டில் வகஃபு வாரிய சட்டம் எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்புக்கு மீறி நிறைவேற்றப்பட்டது. அதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறதா?

வகஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அந்த மக்களுக்கே இந்த உண்மைகள் தெரியாது. முஸ்லிம்களின் வஃப் போர்டுக்கு இத்தனை லட்சம் கோடி சோத்துக்களா?என்று அவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு இன்று உண்மை அந்த மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அரசியல் சுயநலத்திற்காக இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது உண்மை […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு பாஜக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாஜக ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும் முக்கிய காரணம் என மோடி தெரிவித்துள்ளார்.  ஆனால், ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தை பாஜக வங்கிக்கிறது என்று பேசிக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.இதை யார் போய் பார்க்கப் போகிறான்? […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! கூட்டணி கட்சிகளால் நிர்ணயிக்கப்படுவதால்! அதிமுக, பிஜேபி கூட்டணியால் திமுக வீழ்த்தப்படுமா ? அதற்காக பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவாரா?

சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும், தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று […]

Continue Reading

வரும் ஆறாம் தேதி செல்வப் பெருந்தகை மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!கூட்டுறவு வங்கி ஊழலை மறைக்கவா?

செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது. உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா? மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது […]

Continue Reading