தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேர்வு, செய்திகளின் தேர்வு , எது சரியானது ?எது தேவையானது? இந்த கருத்தை தேர்வு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், உண்மை எது? என்று தேடுவதில்லை. அதன் விளைவு – மக்களின் வாழ்க்கையில்! போலியான அரசியல் விளையாடுகிறதா ?
தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது. மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல , தன்னுடைய ஜாதி கட்சி என்று […]
Continue Reading