மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading

ஆட்சி அதிகாரம் உள்ள மக்கள் பங்களாதேஷில் முஸ்லிம்கள் இந்துக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள்? அது பற்றி சமூக வலைத்தளத்தில் !.

மத தீவிரவாதத்தின் அடையாளமாக பங்களாதேஷ் முஸ்லீம்கள் இருந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் வேறு யாரும் வாழ முடியாது என்பது இந்துக்களுடைய சொத்துக்களை இடித்து தகர்த்தும் காட்சி. இனிமேலாவது காங்கிரஸ்,அதிமுக, திமுக அரசியல் கட்சியினரின் பொய்களை நம்பலாமா? சந்திப்பீர்களா? இந்துக்கள்.

Continue Reading

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் தியாகி அஞ்சலை அம்மாள் பேத்தி, ஆர்த்தி வெற்றி!

தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. இவர் யார் என்றால் கடலூர் தென்னாட்டு ஜான்சிராணி என்று தியாகி அஞ்சலை அம்மாள் படையாட்சியார் பேத்தி ஆர்த்தி . இவருடைய தனித் திறமையாலும் சேவையினாலும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகி அஞ்சலை அம்மாள் பேரன் வழி பேத்தி ஆவார். கடலூர் மாவட்டம், சித்தாலி குப்பம் குக்கிராமத்தை […]

Continue Reading

Singing for money anyway! Writing for money! Writing for money! Talk about money anyway! Do you know what people’s price is…….

December 01, 2024 • Makkal Adhikaram He spoke with the intention of insulting the Hindu religion. Ranjith and Isaivani bought it right and tied it up. From politicians in the country to newspapers and television today, people are punishing for their mistakes. Whether it is journalism, cinema or political party, people can no longer be fooled […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் போது செவ்வாய் கோளில் மனித குடியேற்றம் உறுதி – எலன் மஸ்க்.

பூமியில் மனித உயிர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களும் மனித உயிர்களும் வாழ முடியும் என SpaceX Ceo எலான் மஸ்க் மேலும், அவர் தன்னுடைய இந்த முயற்சி உயிரினங்களுக்கு கை கொடுக்கும் எனவும், பணத்திற்காக இதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பூமியில் நெருக்கடிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு உலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள போர் அதனால் ஏற்படும் அணுக் கழிவுகள் கதிர்வீச்சுக்கள் சந்ததிகளை நிச்சயம் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. […]

Continue Reading

An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானம் அதிகமானால் மனித அழிவை நோக்கிச் செல்வது தற்போதைய நவீன ஏவுகணை போரா ?

மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]

Continue Reading