இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின், சட்ட வரைமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க ப்படுமா?- சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும்,சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். உழைப்பில்லாமல், படிப்பு இல்லாமல், பல கோடிகளை பார்க்கும் ஒரே இடம் இன்றைய அரசியல் கட்சியினர். அந்தக் கால அதாவது 1965க்கு முன்,அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது சட்ட மோசடி செய்ய தெரியாது .ஊர் சொத்துக்களை கொள்ளை அடக்க தெரியாது. நேர்மைக்கு இலக்கணமாக இருந்து விட்டுப் போனார்கள். ஆனால், இந்த கால அரசியல் கட்சியினர் நேர்மை என்றால் என்ன? தகுதி என்றால் என்ன […]

Continue Reading

தமிழ்நாட்டில் தனியார் கம்பெனி மற்றும் வியாபார நிறுவனங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பதை அலட்சியப்படுத்துவது ஏன் ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

தனியார் நிறுவனங்கள் சமூக நலனுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரும் லாபத்தில் ஒதுக்கி நன்கொடையாகவும், பொதுநல சேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது தவிர, அந்த பகுதியில் உள்ள கோயில்கள் சீரமைக்கவும், சாலைகள் சீரமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான சாமான்கள், குடிநீர் வசதி, போன்றவற்றை செய்து தருகிறார்கள். இதையெல்லாம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான். இருப்பினும், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்கூடிய விளம்பரங்கள் ,இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுப்பதில்லை. ஏனென்றால், வியாபாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற தனியார் […]

Continue Reading

తిరుపతి ఎజుమలయ్యన్ లో జగన్ మోహన్ హయాంలో కోట్లాది రూపాయల మోసం జరిగిందా?

செப்டம்பர் 22, 2025 • Makkal Adhikaram సెప్టెంబర్ 22, 2025 • మక్కల్ అధికారం తిరుపతి: తిరుపతి ఎజుమలయ్య ఆలయంలో ఓ వ్యక్తి రూ.100 కోట్లకు పైగా దొంగిలించాడు. అధికార తెలుగుదేశం పార్టీ (టీడీపీ) ప్రధాన కార్యదర్శి నారా. లోకేష్ తన ఎక్స్ పోస్ట్ లో ఒక వీడియోను పంచుకున్నాడు, దీనిలో అతను ఒక వీడియోను పంచుకున్నాడు, దీనిలో అతను ఎజుమలయ్యన్ కు అందుకున్న విరాళాలను, ఆలయ హుండియాల్ లో జమ చేసిన డబ్బును ఆలయ అధికారులు ఎలా […]

Continue Reading

नकली की आड़ में पत्रकार! यूट्यूबर्स और पत्रिकाएं? क्या इसका परिणाम लोगों के लिए राजनीतिक भ्रम है?

सितम्बर 21, 2025 • मक्कल अधिकारी अगर उसके पास टैलेंट है, टैलेंट है, तो कोई भी राजनीति में आ सकता है, लेकिन अगर उसके पास पैसा नहीं है, तो वह राजनीति में नहीं आ सकता है। इसका कारण यह नकली राजनीतिक छवि है। इसे किसने विकसित किया? तमिलनाडु के 60% लोग राजनीति नहीं जानते। तो, आज के YouTubers […]

Continue Reading

Journalists in the guise of fakes! Youtubers and magazines? Is the consequence a political confusion for the people?Is it a job that encourages corruption?

செப்டம்பர் 21, 2025 • Makkal Adhikaram Anybody can enter politics if he has talent and talent, but if he does not have money, he cannot enter politics. The reason for this is this fake political image. Who developed it? 60% of the people of Tamil Nadu do not know politics. So, today’s YouTubers are talking out loud. […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?

பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

Can’t the Election Commission cancel the recognition of political parties? – Social welfare journalists.

The Election Commission of India has cancelled the recognition of 474 political parties across the country. In Tamil Nadu alone, the party has cancelled the recognition of 42 political parties. The Election Commission, which can take action on all this, does not only take into account the vote percentage of the political parties, but also […]

Continue Reading

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தேர்தல் ஆணையம் !வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை தடுக்க முடியாதா? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தவிர,தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதையெல்லாம் நடவடிக்கை எடுக்கக்கூடிய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாது, ஊழலுக்கு துணை போகக் கூடிய அரசியல் கட்சிகள், தனியார் கம்பெனிகளை மிரட்டி பணம் வசூல் செய்வதும், ஸ்கிராப் கம்பெனிகளில் எடுக்க, ரவுடித்தனம் செய்வதும், காண்ட்ராக்ட்களில் கமிஷன் கேட்பதும், நாட்டில் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் […]

Continue Reading