உச்ச நீதிமன்றம்!தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழலை விசாரிக்க தடை! உச்சநீதிமன்றம் அரசியல் செய்கிறதா? – தமிழக மக்கள்.

டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல், குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க கூடாது என்று தடை கேட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.தடை கொடுக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் நாட்டில் ஒரு ஊழலை விசாரிப்பதற்கு கூட, தடை செய்கிறது என்றால், உச்ச நீதிமன்றம் அரசியல் செய்கிறதா? இல்லை நீதியை காப்பாற்றுகிறதா? என்பதுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி. மேலும்,தமிழக மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது என்பது பாமர மக்களுக்கு கூட நன்றாக தெரிகிறது.அப்படி இருக்கும்போது, உச்ச […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு துணைவேந்தர்கள் நியமன உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.

Continue Reading

தேர்தல் நெருங்குவதால் திமுகவை வீழ்த்த E D ரெய்டா? இல்லை,உண்மையிலே இந்த E D ரெய்டால் திமுகவுக்கு தண்டனை கிடைக்குமா? – பொதுமக்கள்.

தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]

Continue Reading

Do the wretched creatures who speak ill of Hinduism know what the purpose of birth is?

May 20, 2025 • Makkal Adhikaram Whatever may be the state of man’s birth, the purpose of his birth is to attain the divine state at the time of his death. Millions of lives are born every day. There are millions of lives. What did they live in the meantime? What did they know? What did […]

Continue Reading

பொதுமக்கள் கவனத்திற்கு,உங்கள் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை நடமாட்டம் தெரிந்தால்,கீழ்க் கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவிப்பு.

உங்கள் பகுதியில் போதைப் பொருளான கஞ்சா, ஹபின், ஹெராயின்,போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை விற்பது, கடத்துவது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 9042475097 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், கள்ளத்தனமாக மது விற்றாலோ அல்லது வாங்கினாலோ,10581 அல்லது 94 98 41 05 81 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் ஒழிப்பில் […]

Continue Reading

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Continue Reading

Tasmac scam is currently the talk of the town ED’s probe into TASMAC probe By PTI . Vishagan.

May 17, 2025 • Makkal Adhikaram The DMK government is in power for the welfare of the rulers and political parties, leaving the interest of the people of Tamil Nadu. The DMK regime is under investigation for the ongoing scams. besides On the one hand, the TASMAC scam, on the other is the sand looting scam, […]

Continue Reading

திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? – RTI தகவல் .

அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு […]

Continue Reading

Country after country, fighting war and acquiring weapons is not the victory of mankind! That’s destructive.

May 16, 2025 • Makkal Adhikaram USA President Trump will be friendly to India on one side. On the other hand, he will sell arms to countries opposed to India. In the terrorist war between India and Pakistan, Pakistan’s missiles, missiles supplied by China and missiles from Turkey were all destroyed by Indian missiles. Therefore, countries […]

Continue Reading