மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading

ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

தவெக, அதிமுக ஒரே கொள்கை திமுகவை வீழ்த்துவது -அதிமுக எம்எல்ஏ சி.வி. சண்முகம் .

அதிமுகவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிறார் எம் எல் ஏ சி.வி. சண்முகம். இதை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த உட் கட்சி மோதல், இந்தப் பிரச்சினையால் தொடர்ந்து ,பல எம்எல்ஏக்கள் போராட்ட களத்தில் இறங்கி ,தவெக காவிற்கு தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை கடிதத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி ,தன் பக்கம் உள்ள தவறுகளை அரசியல் கட்சி ரீதியாக பார்த்துப் பேசாமல், கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், […]

Continue Reading

35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் .

தற்போது 35 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் ,அதிமுக இரண்டாக உடையுமா? என்ற கேள்வியும் இழந்துள்ளது. மேலும், இந்த 35 எம்எல்ஏக்களே, தவெகவிற்க்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இவர்கள் மீது கட்சி தடைசாவல் சட்டம் பாயாது. இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் பலம் வாய்ந்த அதிமுக கட்சியினர் அசுர வேகத்தில் விஜயின் பலத்தை சட்டப்பேரவையில் உயர்த்தி உள்ளது. ஒரு ஸ்திரமான ஆட்சிக்கு! இது வழி வகுக்கும் என்பது […]

Continue Reading

அதிமுக , திமுகவுக்கு ,மாற்று அரசியலின், புதிய அத்தியாயத்தை தொடங்கும்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய்! – பதவி ஏற்பு விழாவில் அவரது பேச்சு .

தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக ஆட்சியில் ஊழலும், லஞ்ச லாவண்யங்களும், புரையோடிப் போய் கிடந்தது . அதுமட்டுமல்ல, சட்டம், ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் கலாச்சாரம், இப்படி பல விஷயங்கள் மக்கள் சகித்துக் கொண்டு தான், அவர்களுடைய ஆட்சி காலத்தை தள்ளி வந்தார்கள். அதற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் ஆட்சி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,அவர் பதவியேற்ற முதல் நாளே எனது ஆட்சியில் வெளிப்படை […]

Continue Reading

ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .

எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது . மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் […]

Continue Reading

கவர்னரை சந்தித்து மனு அளிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! நாளை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்ற தகவல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]

Continue Reading

நாட்டில் முதன் முறையாக எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜய்க்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. இது எப்படிப்பட்ட தீர்ப்பு? – மக்கள் அதிகாரம்! ஆசிரியர் .

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 2026 இல் 4 முனை போட்டி நடைபெற்றது. இந்த நான்கு முனை போட்டியிலும் ,திமுக கிட்டத்தட்ட ஒரு 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக் கூட்டணிகள் ,அதிமுக ஒரு இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கூட்டணிகள் ,தவிர சீமான் ,இத்தனை கட்சிகளும் களத்தில் போட்டி போட்டு உள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றியாளர் ?என்று மனசாட்சிப்படி தேர்வு செய்தால், விஜய் மட்டும் தான் வெற்றியாளர் என்று சொல்ல வேண்டும். அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties. ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், […]

Continue Reading