நாட்டில் புவி வெப்பமயமாதலை தடுப்பது உலக அளவில் முக்கியத்துவமானது. இருப்பினும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதற்காக ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? சமூக நலன் பத்திரிகைகள்.

நேபாளத்தில் நடந்த இயற்கை பேரிடர் இந்தியாவில் நடக்காமல் என்ன வழி ?என்பதை ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது மக்களின் கேள்வி? மட்டுமல்ல, சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வியும் அதுதான். மேலும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்கள் நலனில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு தளம். அதனால்தான், இதுவரை எத்தனையோ முறை கடந்த கால ஆட்சியிலும் ,நீரை அசுத்தப்படுத்துகிறார்கள் .அதாவது நீரில் நச்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ,போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுகிறது. அது பூமிக்குள் சென்று நிலத்தடி நீராக […]

Continue Reading

மக்களின் இறை நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா? இதுதான் உண்மையான பக்தியா?- கைலாஷ் பாதயாத்திரை சென்றவர்கள் .

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைலாஷ் யாத்திரை சென்ற போது ,நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில்,தமிழர்கள் பெரும்பான்மையினர் தப்பி பிழைத்து வந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்துள்ளது. இதில் அரசு என்ன செய்யணும் என்பதை அரசு செய்து விட்டது. ஆனால், இறைவழிபாடு என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மலை யேறுவதை, அதை எந்த தெய்வமும் சொல்லாது. அப்படி எதிர்பார்க்கவும் செய்யாது.மேலும்,அப்படி கையிலே பிடித்துக் கொண்டு, […]

Continue Reading

சென்னை மத்திய புழல் சிறையை, முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்தது, முக்கிய அரசியல் நோக்கமாக இருக்குமா? – சமூக நலன் பத்திரிகைகள்.

முதல்வர் விஜய் திடீரென்று புழல் சிறையை ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன? இதில், முக்கிய அரசியல் நோக்கம் இருப்பதாகவே எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. ஒரு முதல்வர் புழல் சிறையை ஆய்வு செய்கிறார் என்றால், விரைவில் திமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட போகிறது என்பதுதான் இதனுடைய பத்திரிகையாளர்களின் முக்கிய கணிப்பு. மேலும், ஒருவேளை மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட, இதில் சேர்ந்திருக்கலாம். அதாவது வெளிநாடுகளில் நீதி மோசடி குறித்த வழக்குகள் விரைவில் நடவடிக்கை […]

Continue Reading

மனித வாழ்க்கைக்கு எதிராக இயற்கை! தன் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதா? அது எதனால்?

மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன . காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம். ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் […]

Continue Reading

கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சியில் மலைகள் ஏரிகள் குளம் குட்டைகள் ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளது -கனிமவளத் துறை அமைச்சர் பிரபு .

நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாமல் மனித உயிர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியாது. காடுகள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான், உயிரினங்களுக்கும், மனித வாழ்க்கைக்கும் ,தேவையான ஆக்சிஜன் உருவாக்கி தருகிறது. இந்த அறிவு கூட இல்லாத அதிமுக, திமுக ஆட்சியில் இவர்களுடைய சாதனைகளை சொல்வது அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றும் வேலை. மேலும், எத்தனையோ காடுகளை அழித்திருக்கிறார்கள். மலைகளை அழைத்து இருக்கிறார்கள். மேலும் ,ஓ .பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு மலைகளை அழித்து, […]

Continue Reading

பினாமி சொத்துக்கள், கருப்பு பணம், சொத்துக் குவிப்பு! இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் ஆடிட்டர்களை தூக்கினால்! உண்மை எளிதாக வெளி வருமா?

நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும். அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் ஜி .ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சொன்னவுடன் திமுக எம்எல்ஏக்கள் கொந்தளிப்பது ஏன்?

சட்டமன்றத்திலே இன்று விவாதத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பரந்தூரில் தான் விமான நிலையம் வேண்டும் என்பது திமுகவினரின் ஜி. ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சொன்னவுடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கும் காட்சி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் சொன்னது உண்மைதான் பொய்யல்ல, இந்த குடும்பம் தான் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதில் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் செயல்படுத்த […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]

Continue Reading

திமுக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க சட்டமன்றத்திலே விவாதிக்க இவ்வளவு கடும் முயற்சி ஏன்? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க திமுக என்ற சட்டமன்றத்திலே விவாத பொருளாக கொண்டு வந்தது. ஆனால் அதை தவெக அரசு நிராகரித்தது. விவாதிக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால், திமுக வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்கள் சொல்வதை அப்படியே செய்தி என்று கார்ப்பரேட் நிறுவனம் மக்களிடம் தெரிவித்துள்ளது. ஆனால், சமூக நலன் பத்திரிகைகள் அவ்வாறு தெரிவிக்க முடியாது. மக்களுக்கு உண்மை என்ன என்று தெரிவிக்க வேண்டும் அல்லவா? பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய பகுதியில் […]

Continue Reading