பள்ளிக் கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது போல், செய்தித் துறையில் ஏன்? அந்த மாற்றங்களை கொண்டு வர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொள்ளப் பட வில்லை ? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .
இன்றைய கல்வித் துறையில் மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ,ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல் ஏன்? காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ,ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை […]
Continue Reading