நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்.
ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள். ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]
Continue Readingஆகஸ்ட் 02, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை இந்த பூமியில் எந்த உயிர்கள் பிறந்தாலும், அது ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீர வேண்டும் .அது கடவுளாக இருந்தாலும், இங்கே இறப்பு என்பது நிச்சயம். ஆனால், இது போன்ற அகால மரணங்கள், பேரழிவுகள் இதில் எல்லாம் மரணங்கள் அதாவது துர்மரணங்கள் ஏற்படுவது? காலங்கள் எந்த இடத்தில் யாருக்காக? அதை நடத்துகிறது என்பது அறிய முடியாத ரகசியம். ஆனால், அதை அறிந்தவர்கள் மகான்கள், சித் புருஷர்கள். எமது […]
Continue ReadingJuly 31, 2024 • Makkal Adhikaram On behalf of our Makkal Adhikaram Patrika and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we extend our heartiest congratulations to the Chief Minister of Tamil Nadu M.K. Stalin and the Director of Information, Vaidyanathan. Because journalism is an ocean and swimming in that field is the biggest challenge for […]
Continue Readingஜூலை 31, 2024 • Makkal Adhikaram நாட்டில் தேர்தல் என்பது எதற்கு? அதனுடைய அர்த்தம் தெரியாமல் தேர்தல் ஆணையம் மக்களிடம் தேர்தல் நடத்துவது வீணென்று பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் மற்றும் இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதில் சட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கிறதா? ஒருவன் பணத்தை எதற்காக மக்களுக்கு கொடுக்க வேண்டும்? ஒருவன் எதற்காக பரிசுப் பொருட்கள் தர வேண்டும்? மக்களுக்காக உழைக்க வருபவன் ,தன்னுடைய உழைப்பையும் கொடுத்து, […]
Continue ReadingJuly 31, 2024 • Makkal Adhikaram What is an election in a country? The Election Commission has been repeatedly informed through the makkal adhikaram newspaper and website that it is useless for the Election Commission to conduct elections without knowing its meaning. But does the Election Commission follow the rules of conduct of elections? Why should […]
Continue Readingஜூலை 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா? இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம். மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் […]
Continue Readingஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல, விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]
Continue ReadingJuly 28, 2024 • Makkal Adhikaram A budget should be made by the central government or the state government with the poor and middle class. The rich man can buy and eat at any price, but the poor and the middle class people are not. When prices go up, they really suffer. They face life problems […]
Continue Reading