நீதித்துறை மக்களின் கடைசி நம்பிக்கை ! இந்த நம்பிக்கையை நீதிமன்றமும், நீதிபதிகளும் அதிகார வர்க்கத்திற்கும், பணத்திற்கும், அடி பணிந்து விலை போகக்கூடாது – நீதியின் மீது நம்பிக்கை வைத்து நேசிப்பவர்கள் .
ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை! இன்று மக்கள் பிரச்சனைகளுக்கும் ,அரசியல் மற்றும் அரசு பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீதித்துறை இருந்து வருகிறது .இதில் நீதிமன்றம் ஆட்சியாளர்களுக்காக ,அரசியல் கட்சியினருக்காக, அரசு அதிகாரிகளுக்காக, மந்திரிகளுக்காக ,சலுகை காட்டக் கூடாது. இங்கே சாமானியனம், அதிகார வர்க்கமும், பணக்காரனும், ஏழையும், ஒருவர் தான். நீதி என்பது மனசாட்சியின் கடவுள். அந்த கடவுளை நீதிபதிகள் யாருக்காகவும், அதன் புனிதம் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது நீதிமன்றத்தின் முக்கிய மாண்பு […]
Continue Reading