திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]
Continue Reading