திமுக ஆட்சியில் எல்லா தரப்பு மக்களுக்கும் போராட்டமா ? – தமிழக மக்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை மக்கள் பல்வேறு அரசு துறைகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், இப்படி பல்வேறு துறைகள் அரசின் உதவியை எதிர்பார்த்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. நாட்டில் ஒரு முக்கியமான துறை பத்திரிக்கை துறை! இந்த துறையிலே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய முடியாத திமுக அரசு ,நாட்டு மக்களின் பிரச்சினைகளையும், தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் பிரச்சனைகளையும், எப்படி தீர்க்கும்? தங்களுக்கு ஆதாயம் என்றால், நீதித்துறைக்கு ஓடுகிறார்கள். […]

Continue Reading

According to the Right to Information Act 2005 – If you ask for information in the news department! For all questions, there is only one answer! Is the only answer that there is no way?

August 14, 2025 • Makkal Adhikaram In the news department, the question sent on behalf of the Makkal adhikaram newspaper on 8. 7. 2025 regarding the press, not even a single question could be answered, and all those questions changed, changed, and there was no way, no way. Deputy Director Maheshwari has sent on behalf […]

Continue Reading

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 2005 – படி செய்தித் துறையில் தகவல்கள் கேட்டால்! எல்லா கேள்விகளுக்கும், ஒரே பதில் !வழிவகை இல்லை என்ற ஒரே பதில் தானா?

செய்தித் துறையில் பத்திரிக்கை சம்பந்தமாக 8. 7. 2025இல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் அனுப்பப்பட்ட கேள்விக்கு ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியாமல் அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மாறி, ,மாறி வழிவகை இல்லை, வழிவகை இல்லை . இப்படி ஏதோ ஒரு பதிலை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் வைத்தியநாதன் சார்பில், துணை இயக்குனர் மகேஸ்வரி அனுப்பி இருக்கிறார். இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எதற்கு ? அதன் நோக்கம் என்ன? உங்கள் […]

Continue Reading

இட ஒதுக்கீடு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் .

நாட்டில் இட ஒதுக்கீடு என்பது சமூக முன்னேற்றத்திற்கான முக்கியத்துவமானது என்று தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ,அவர் பேசும்போது இட ஒதுக்கீடு கொடுத்தால் தரம் குறைந்து விடுகிறது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் ,நான் 90 மார்க், 95 மார்க் எடுத்தும் எனக்கு ஆன அந்த இடம் கிடைக்கவில்லை. ஆனால், 50 மார்க், 70 மார்க், எடுத்தவனுக்கு அந்த இடம் கிடைத்து விடுகிறது என்ற கோபம் 90, 95 மார்க் […]

Continue Reading

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot?August 11, 2025 • Makkal Adhikaram

Tamil Nadu politics! Political parties using people who do not know politics! Is it politics to loot? ஆகஸ்ட் 11, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu politics, even those who do not have the minimum educational qualification are now claiming to be a political party and earning income behind the scenes. What is their minimum basic […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் ! அரசியல் தெரியாதவர்களை வைத்து, அரசியல் கட்சிகள்!கொள்ளையடிப்பது தான் அரசியலா ?

தமிழ்நாட்டின் அரசியலில் குறைந்தபட்ச கல்வி தகுதி இல்லாதவர்கள் எல்லாம் கூட, இன்று தானும் அரசியல் கட்சி என்று ஏதோ ஒரு கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டு ,கட்சியின் பின் புலத்தில் வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் குறைந்தபட்ச அரசியல் அடிப்படை தகுதி என்ன? எதன் அடிப்படையில் இவர்களை கட்சியின் நிர்வாகிகளாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் இவர்களை அங்கீகரித்துள்ளது? அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் , ஒருவேளை இந்த அடிப்படை அரசியல் தகுதி இல்லாதவர்களை […]

Continue Reading

இந்துக்களுக்கு எதிராக பேசுவது சோசியல் மீடியாக்களில் பொய்யான பரப்புரைகளை வெளியிடுவது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றம் .

இந்துக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தினர் புண்படுத்தக் கூடாது. அது அரசியல் என்று திமுக ,தி.க.போன்ற கட்சியினர் தொடர்ந்து செய்து வந்த அரசியல். அப்போது மக்கள் இதைப் பற்றி அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அப்படியே தொடர்ந்து ,இப்படிப்பட்ட அரசியல் செய்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போல், கிறிஸ்தவ மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி வந்த அரசியல் தான் இது. ஓட்டுக்காக பிறந்த ஒரு மதத்தையே இழிவாக பேசும் ஒரு கூட்டம், மத நல்லிணக்கத்தை பற்றி […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும், பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் அதாவது […]

Continue Reading

தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் அதிக நடமாட்டமே ! உடுமலைப்பேட்டை,எஸ் .ஐ. சண்முகவேல் படுகொலை ! – காவல்துறைக்கே, பாதுகாப்பு இல்லையா ?

தமிழ் நாட்டில் போதை பொருட்களை கட்டுப் படுத்தாவிட்டால் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும். திமுக ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும், அது மறைமுகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் அவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்படுவார்கள்? என்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவர்கள், தற்போது அவர்களை வெட்டி கொள்ளப்படும் போது ,ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் ,எதற்கும் தகுதியற்றது என்பது இந்த கொலை சம்பவம் […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி […]

Continue Reading