நீதித்துறை,, நாடாளுமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம், இராணுவம், அத்தனையும் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ராகுல் காந்தி எம்.பி. இந்தியரா ? – நாட்டு மக்கள்.

பிரியங்கா காந்தி ,இதற்கு வக்காலத்து வாங்கும் விதமாக ஊடகங்களில் பேசிவிட்டால் இவர்களுடைய தகுதி அப்படியே தேசப்பற்றாளர்களாக மாறி விடுவார்களா? மேலும், பிரியங்கா யார்? இந்தியர் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. ஏன் தீர்மானிக்க முடியாது? நாட்டில் எவ்வளவோ சட்ட பிரச்சனைகள் ,சமூகப் பிரச்சனைகள், அரசியல் பிரச்சனைகள் , தீர்க்கக் கூடிய ஒரு உச்ச நீதிமன்றம்! யார் இந்தியர் என்பதை தீர்மானிக்க முடியாதா? அது அவ்வளவு பெரிய வேலையா?அதற்கு என்ன வேண்டும்? மேலும், சாதாரண ஒரு பத்திரிகையாளனே […]

Continue Reading

தமிழ்நாட்டில் மக்களுக்கு !அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரை ! மக்களுக்கான மக்களாட்சி கிடைக்காது.

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சி என்றால் ,அதாவது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தெரியக்கூடிய கட்சிகள் வரை இதில் பெயர் குறிப்பிடுகிறேன். திமுக, அதிமுக, பாஜக ,பாமக, காங்கிரஸ்,தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் அமுமுக கம்யூனிஸ்டுகள் , முஸ்லிம் லீக், இது தவிர ,எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கிறது. சுமார் ஒரு பதினைந்து கட்சிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் மக்களுக்கு பெயர் தெரியும் அளவில் […]

Continue Reading

இந்தியாவில் உள்ள வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர்ப் பட்டியலில் சேர்க்க தமிழகத்தில் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் வேலைக்கு வந்த பீகார், ஒரிசா ,குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் இங்கே பல ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வாங்கி இருக்கிறார்கள். இப்போது அதை வைத்து இங்கு வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுக்குமா ?அல்லது தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி இதை செயல்படுத்துவார்களா? நடிகர் கருணாஸ், சீமான் போன்றோர் எல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், வேறு […]

Continue Reading

நீதித்துறையில்!சட்ட போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, அரசியல் போராட்டமா?

நீதித்துறையில் அரசியல் தலையீடு எந்த அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சீர்குலைத்துள்ளது ? என்பது திமுக வழக்கறிஞர்களின் போராட்டம் அரசியல் கட்சி போராட்டம் போல் ஆக்கிவிட்டார்கள். நீதித்துறையில் சட்டப் போராட்டம் தான் இருக்க வேண்டுமே ஒழிய, இங்கே அரசியல் கட்சி போராட்டம் நடத்துவதற்கு இடமில்லை. ஆனால் இவர்கள் நீதித்துறையில் இந்த வழக்கறிஞர்கள் அரசியல் கட்சி போராட்டம் போல, கருப்பு கோட்டுகளை போட்டுக் கொண்டு, கத்துவது, இவர்களுடைய தகுதியிண்மை . ஒரு தகுதியான வழக்கறிஞர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கிய தேவைகள், மக்களின் பிரச்சனைகள் ,எது ?என்பதை பற்றி பேசத் தெரியாத இவர்கள் ,பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதன் நோக்கம் என்ன?

நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் […]

Continue Reading

நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.

நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்? அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்களால் என்ன நன்மை? என்ன தீமை? அதேபோல் பத்திரிக்கை துறை! ஒருவன் படித்து சட்டம் பயின்று, அந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வெற்றிக் கொள்பவன் தான் வழக்கறிஞர். ஆனால், […]

Continue Reading

நீதிமன்றத்தில் அரசியல் தலையீட்டை தடுக்காத வரை நீதித்துறையின் விமர்சனம் தடுக்க முடியுமா?

நாட்டின் கடை கோடி மக்களின் நம்பிக்கை நீதித்துறை . அந்த நீதித்துறையிலே அரசியல் தலையீடு இருக்கும்போது, நீதித்துறையின் விசாரணைகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இன்று நாட்டில் எல்லாத் துறைகளுமே ஆட்டம் கண்டிருக்கிறது. அதற்கு காரணம் முக்கியமாக அரசியல். மாநில அரசு ஒருவிதமான செயல்பாடு ,மத்திய அரசு ஒரு விதமான செயல்பாடு, பொது நலத்துடன் இரண்டும் ஒருமித்து செயல்படும் அரசியல் மக்களுக்கு இல்லை.மேலும், அரசியல் சுயநலமாகவும், வியாபாரமாகவும், ஆகிவிட்டதால், பல்வேறு துறைகள் தமிழ் நாட்டில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]

Continue Reading