Category: பிற மாநில அரசு செய்திகள்
நாட்டில் முக்கியத்துறைகள் ஆன அரசியல்! ,நீதித்துறை!மற்றும் பத்திரிக்கை துறையில்!போலிகள் ஒழிக்கப்படாமல் தகுதியானவர்களுக்கு ,உழைக்கும் மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.
நாட்டில் நீதித்துறையும் , பத்திரிக்கை துறையும் ,இன்று போலிகளால் தத்தளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இரண்டு துறையிலும் போலிகள் எவ்வாறு உருவாகுகிறார்கள்? அவர்களால், பத்திரிக்கை துறைக்கு என்ன நன்மை? நீதித்துறையில் இருக்கக்கூடிய போலி வழக்கறிஞர்களால் என்ன நன்மை? என்ன தீமை? அதேபோல் பத்திரிக்கை துறை! ஒருவன் படித்து சட்டம் பயின்று, அந்த சட்ட நுணுக்கத்தை வைத்து வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வழக்கை வெற்றிக் கொள்பவன் தான் வழக்கறிஞர். ஆனால், […]
Continue Readingநாட்டில் போலி வாக்காளர்களை ஒழிக்க !தேர்தல் ஆணையம்! வாக்காளர்களின் துல்லிய கணக்கிடு அவசியம். – நாட்டின் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவா?
நாட்டில் எதிர்க்கட்சிகள் போலி வாக்காளர்களுக்கு ஆதரவளிப்பது ,அவர்களை வாக்காளர்களாக சேர்க்க போராட்டம் நடத்துவது ,நீதிமன்றங்களை நடுவது, மிகப்பெரிய குற்ற செயல். இதற்கு என்ன காரணம் ?என்னவென்றால் ,இந்த போலி வாக்காளர்களிடம் ஆதார் அட்டை ,குடும்ப அட்டை மற்ற அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு ,அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், உண்மையிலேயே நாட்டில் இந்த போலி வாக்காளர்களால், கலவரத்தை தூண்டக்கூடிய செயல்கள், அரங்கேற முக்கிய காரணமாக இருக்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் ,மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், இப்படி […]
Continue Readingநாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! ராஜேந்திர சோழன் உருவ நாணயத்தை வெளியிடுகிறார்.
ஜூலை 25, 2025 • Makkal Adhikaram பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி ! ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, […]
Continue ReadingThe press sector! A sector that needs to be reformed! Will the central and state governments take this into account and bring about changes in the press sector? – Makkal adhikaram.
The news industry is functioning as an unregulated sector without any rules. That is, is the news industry for the people? Or for the rulers? The news industry is functioning without even knowing who it should be important to. Newspapers that enjoy concessions and advertisements from the people’s tax money are not for the people […]
Continue Readingசெய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .
செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு […]
Continue Readingசெய்தித் துறையில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்படாததால்! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர் டி ஐ யின் (RTI) கேள்விக்கு சரியான பதில் அளிக்குமா? – Makkal adhikaram media.
நாட்டில் எத்தனையோ சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ,சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பத்திரிக்கை துறையில் எந்த சட்டங்களும் மாற்றப்படவில்லை. கேட்டால் செய்தித் துறை அதிகாரிகள் இது புரட்டகால் ( protocol) என்ற ஒரே பதிலை சொல்லிவிடுகிறார்கள். இந்த புரோட்டோகால் எப்படி வந்தது? யார் ஏற்படுத்தியது? எதுவுமே இவர்களுக்கு சொல்லத் தெரியாது. இந்த லட்சணத்தில் இவர்கள் என்ன மாற்றத்தை பத்திரிக்கை துறையில் கொண்டு வருவார்கள்? பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் என்றும் அவரை என்னால் மறக்க முடியவில்லை. […]
Continue Readingதிமுக !தேர்தலுக்காக குறுக்கு வழிகளை பயன்படுத்தி வெற்றி பெறுவது வாடிக்கையா? அல்லது திறமையா?
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இன்னும் சுமார் ஓராண்டு காலம் இருப்பதால், இப்பொழுதே ஓட்டுக்களை எப்படி வாங்கலாம் ?என்று குறுக்கு வழியை தேர்வு செய்து ,பொது மக்கள் செல்போனில் ஓடிபி வாங்கியது அம்பலமானது. மேலும், இந்த பிரச்சனை வெளியில் வரவே , இதைப் பற்றி விசாரித்த போது இது திமுக கட்சியினர் ஓட்டுக்காக செய்கின்ற வேலை என்று நிரூபணம் ஆகி உள்ளது. இதற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, இதற்கு தடையும் விதிக்கப்பட்டது. […]
Continue Reading