முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் அவர்களுக்கு! மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மனமார்ந்த இறுதி அஞ்சலி .

முன்னாள் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் இயற்கை எய்தினார். அவருக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் . சமூகப் பற்றாளர் .பிறருக்கு உதவி செய்யும் பண்புள்ளவர்.  திடீரென்று நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார் .தெய்வ பக்தி மிகுந்தவர் .ஆன்மிக தொண்டில் ஈடுபட்டு வந்த ஒரு ஆத்மா . அண்ணாருடைய ஆத்மா சாந்தி அடைய இறையருள் அருள் புரியட்டும் .

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

சர்வதேச அளவில் சமூக பிரச்சினைகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி கட்டுரைகள் போட்டியில் வெற்றி பெற்றார். முனைவர் சுபத்ரா செல்லத்துரை .

குமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் சுபத்ரா செல்லத்துரை மதுரையில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் 3 மணி நேரத்தில் 1800 ஆராய்ச்சி கட்டுரைகள் ஜும் மற்றும் கூகுள் மீட் வழியாக அதிக பட்சமாக ஆராய்ச்சி கட்டுரைகள் கொடுத்து வெற்றியாளராக சாதனை படைத்துள்ளார்.  அதனால் , இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகங்கை இளைய மன்னர் மகேஷ் துரை இவருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும், இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, இந்தோனேசியா, […]

Continue Reading

மிஜாம் புயல் மழையால் சென்னை தத்தளிக்கிறது. அதற்கு காரணம் என்ன ?

டிசம்பர் 05, 2023 • Makkal Adhikaram மிஜாம் புயல், காற்று, மழை காரணமாக சென்னையில் பெய்த மழை எதிர்பார்காத ஒன்று. இதற்கு அரசாங்க தரப்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ,பொதுமக்களின் குற்றச்சாட்டு .ஆனால் எதிர்கட்சிகள் 4000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது எங்கே என்ற கேள்வியை கேட்கிறார்கள் ?இதற்கு சென்னை மேயர் என்ன சொல்லப் போகிறார்?   மேலும்,தாழ்வான சென்னையில் பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கிறது. கார்,வண்டி வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்து செல்வது உண்மையிலே, இந்த மக்கள் எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் இருளில் மூழ்கி வீடுகளில் இடுப்பளவு தண்ணீர், எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் வேதனை. இதற்கு முக்கிய காரணம், மழை நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . அதிமுகவும், திமுகவும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? மேலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு தங்களுடைய வாக்குகளை விற்றுவிட்டு, அவர்களுடைய பொய்யான நடிப்பை பார்த்துவிட்டு, இயற்கை கொடுத்த தண்டனை இந்த மக்களுக்கு சரியான பாடம் .சட்டத்தை ஏமாற்றுவது ,பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ,அனைத்திற்கும் மேலான இறைவன் என்ற ஒரு இயற்கை எவ்வளவு பெரியவன் ? என்பது நிரூபித்து காட்டி இருக்கிறது.  இதிலும், இவர்கள் திருந்தவில்லை என்றால், செத்தாலும் திருந்த மாட்டார்கள்.மேலும் ,முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை எதற்காக பராமரித்து வாழ்ந்தார்கள்? என்பது இப்போது இந்த சென்னை வாசிகளுக்கு புரிந்திருக்குமா? ஏரிகள் ஆக்கிரமிப்பு ,குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, ஆறுகளில் மணல் கொள்ளை, இவை அனைத்திற்கும் இயற்கை விடை கொடுத்த தண்டனை என்பது இப்பதாவது புரிந்து கொள்வார்களா ?

Continue Reading

மத்திய மாநில அரசின் செய்தித் துறை காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகை விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

டிசம்பர் 04, 2023 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாற்றங்களின் அடிப்படை தன்மை கொண்டது. அதனால் மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள், விதிமுறைகள், அரசு கொண்டு வருவது அவசியம் .சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தன? தொலைக்காட்சிகள் இருந்தன ?தற்போது எத்தனை பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதுதான் இதற்கு முக்கிய சான்று .அது மட்டுமல்ல, அக்காலத்தில் பத்திரிக்கை படிப்பது, வாங்குவது மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. தற்போது பத்திரிக்கை வாங்குவது, அலட்சியமாகிவிட்டது. காரணம் எல்லாமே இணையதளம், […]

Continue Reading

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகள் எங்கே போனது ?

மக்கள் ஆட்சியைப் பற்றி ,அரசியல் கட்சியை பற்றி ,மனதில் தீர்மானிக்காமல் யாரும் இப்போது வாக்களிப்பதில்லை. இதில் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தீர்மானித்து தான் வாக்களிக்கிறார்கள். மேலும்,காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள அரசியலுக்கும் ,வடமாநிலங்களில் உள்ள அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது.  இங்கே  குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிப்பார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அது பெரும்பாலும் இல்லை. அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்ட […]

Continue Reading

தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசின் அதிகாரமோதல் E D & vigilance anti corruption இதில் மக்களின் பார்வை என்ன ?

அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் மணல் கொள்ளையில் வந்த பணத்தை வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சொத்து வாங்கியவர்கள், பதுக்கியவர்கள் பற்றிய பட்டியலை எடுத்து நடவடிக்கை எடுத்தது. அது பிஜேபியின் அரசியல் அதிகாரம். இதில் அரசியலும் இருக்கிறது.  ஆனால், இங்கே அமலாக்க துறையில்  யாரோ ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். அதனால் ஒட்டுமொத்த அமலாகத்துறை அதிகாரிகளையும், தவறானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.அவர்கள் அனைவரும் பிஜேபியின் ஏஜென்ட்கள் என்று சொல்லிவிட முடியாது தவிர,  […]

Continue Reading

நாட்டில் சீமைக்கருவேலமரம் அகற்றுவதில் உள்ள ஊழல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரியாதது ஏன் ?

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் ஊழலுக்கு மறைமுகமான செய்திகளை சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தற்போது வெளிவந்த ஒரு பத்திரிக்கையின் செய்தி  அதிர்ச்சியாகவே இருந்தது. வெளி உலகத்திற்கு தன்னை பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொண்டாலும், அதற்குள் என்ன பிரச்சனைகள் இருக்கிறது?  என்பதை தெரியாமல், பொதுமக்களையும்,அரசு உயர் அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.  ஒருவர் பொதுநல வழக்கு தொடர்கிறார் என்றால், அந்த பிரச்சனையில் அவர் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். […]

Continue Reading

மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை வந்தால் என்ன ஆகும் ? சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு .

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading