அமலாக்கத்துறை நடத்துகின்ற ரெய்டுகளில் திமுக ஆட்சியாளர்களையோ, அல்லது திமுகவினரையோ கேட்கக் கூடாது. சட்டமும் தண்டிக்கக் கூடாது. இவர்களுடைய ஊழல் ,மோசடிகளை நியாயப்படுத்துவதை பொதுமக்களும் மற்ற அரசியல் கட்சியினரும் ஏற்றுக்கொள்வார்களா?

அமலாக்க துறை திமுக ஆட்சியாளர்கள் மீது நடத்திய ரெய்டுகளில் ஆதாரத்தோடு ,புள்ளிவிவரத்தோடு இருந்தாலும், அந்த குற்றம் செய்தவர்களாக இவர்கள் பேசவில்லை. மேலும், இவர்களுக்காக பக்கவாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும், இவர்களுக்கு ஆதரவான பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் சட்டத்தின் ஓட்டைகளில் இவர்கள் ஒழிந்து கொள்ள இடம் இருக்கிறதா? என்று தேடி கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த குற்றங்களை நியாயப்படுத்துகிறார்கள். அதாவது மற்றவர்கள் செய்தால் குற்றம். தான் செய்தால் அது குற்றமில்லை என்பது இவர்களுடைய அரசியல் அடாவடித்தனம். அதனால் திமுக அரசியலில் […]

Continue Reading

Why is DMK afraid of dissolution of government?

Since the DMK government took charge, the government has been acting only with selfishness and own welfare in mind. Here, DMK has not earned the reputation of the people by providing good governance or welfare schemes. Three years have passed like this. They are built up by corporate magazines and televisions. They have never written […]

Continue Reading

சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ன? அது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணை புரியும் ? -சிவகங்கையில் கருத்தரங்கம்.

ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி  ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறையுடன், இணைந்து சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. அதில்,  பொருளியல் துறைத் தலைவர் எலிசபெத் ராணி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி  தலைமையுரை ஆற்றினார்.  அபுதாபி DAM திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் […]

Continue Reading

திமுகவிற்கு ஆட்சி கலைப்பு பயம் ஏன் ?

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சுயநலமும், சொந்த நலமும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்சி. இங்கே மக்களிடம் எதுவும் உருப்படியாக நல்ல நிர்வாகத்தை கொடுத்தோ அல்லது நல திட்டங்கள் செய்தோ , திமுக நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இப்படி மூன்றாண்டு காலத்தை ஓட்டி விட்டது . இவர்களை பில்டப் செய்வது, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான். எந்த காலத்திலும் இவர்கள் உண்மையை எழுதியதில்லை. எந்த ஆட்சி வந்தாலும் ,அவர்களுக்கு பில்டப் செய்வதுதான், இவர்களுடைய முக்கிய பணி. […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல்வாதிகளும், ஊழல்களும் தான் தடை என்பதை இந்திய வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

நாட்டில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மாயாவதி பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாஜகவை தவிர ,எதிர்க்கட்சிகளால் காப்பாற்ற முடியாது. .அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு தான் இந்த எதிர்கட்சிகள், பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஊழலை மறைப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?  கோடிக்கணக்கான ஊழல் சொத்துக்கள், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ,சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்றம், கருப்பு […]

Continue Reading

திமுக அரசு அமைச்சர்களின் விஞ்ஞான பூர்வமான ஊழல் ஒவ்வொன்றாக அமலாக்க துறை மூலம் வெளிவருமா ? – பொதுமக்கள்.

விடிய விடிய அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டுள்ளார் விடியற்காலை தான் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் மீண்டும் இன்று நாலு மணிக்கு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கண்டிப்புடன் தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்ல வேலை செந்தில் பாலாஜிக்கு வந்த நெஞ்சுவலி பொன்முடிக்கு வரவில்லை. மேலும், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மக்களிடம் பேசும் போது, எங்கள விட உயர்ந்தவரும், சிறந்தவரும், நேர்மையானவர்களும் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். அதில் […]

Continue Reading

E D விசாரணையில் அமைச்சர் பொன் முடியும் கொண்டு வந்து விட்டார்களா ?

அமலாக்க துறையின் ரெய்டு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி திமுகவை, பாஜக மிரட்டி பார்க்கிறதா? அமைச்சர் பொன் முடியை அமலாக்கத்துறை விசாரணையில் கொண்டு வந்துள்ளது. அதனால் ,அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை காலை 7:00 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி சென்னை ,சைதாப்பேட்டை ,விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள […]

Continue Reading

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது தான் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு.  இது அவருக்கு ஏற்பட்ட சினிமா புகழ் அரசியலில் ஈடுபட்டால் ,அவரை அடுத்த சி.எம் என்ற அளவிற்கு அரசியல் வட்டாரம் மற்றும் அவருடைய ரசிகர்கள் பேசுகின்ற பேச்சு. மேலும், தற்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மற்றும் சமூக நன்மைக்கான உதவிகள் செய்து வரும் […]

Continue Reading

செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் பொதுமக்களால் விமர்சனம் வந்ததை நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்றினார் – நீதியரசர் சி.வி. கார்த்திகேயன்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதுவே தவறானது என்று பொதுமக்கள் விமர்சித்தனர்.  அதாவது அவர் அரசு மருத்துவமனையில் தானே அனுமதிக்கப்பட வேண்டும். அவருக்கு மட்டும் எப்படி தனியார் மருத்துவமனை என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க, செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்.

ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. இதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் ஒழிக்க முடியாத ஒரு பிரச்சனையாக இன்று அரசியலில் ஊழல் இருந்து வருகிறது. இது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பத்திரிக்கையாளராக பணியாற்றிய போது, என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த பொய் வழக்கு சுமார் 7 ஆண்டு […]

Continue Reading