வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ.

நாட்டில் எத்தனையோ ஊழல்வாதிகள், கிரிமினல்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வீரப்பனுக்கு பொது மன்னிப்பு திமுக ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது. அதனால், காட்சியும் மாறிவிட்டது. வீரப்பனால் ஒரு கிராமமே பிழைத்து இருக்கிறது. வீரப்பனால் பல அரசியல் தலைவர்கள் பணம் பார்த்திருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்று மேகதாது அணை கட்டுவேன் என்று சொல்லக்கூடிய கர்நாடக அரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சொல்வது போல், வீரப்பன் ஒரு கேசட் அனுப்பினால் போதும் அங்கே எந்த அணையும் […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading

கனிம வள குவாரிகளில் விதிமுறை மீறலை தடுக்கவும், கனிம வள கொள்ளையை தடுக்கவும் ஒரே வழி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிம வள அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் சட்ட  நடவடிக்கை தேவை – சமூக ஆர்வலர்கள்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் கனிம வள விதிமுறைகளையும்,கனிம வள கொள்ளையையும் ,தடுக்க ஒரே வழி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, கிரானைட் கொள்ளை ,கிராவல் மண் கொள்ளை, மலை மண் கொள்ளை, மலை கல் கொள்ளை ,இப்படி அனைத்து கனிம வள கொள்ளைகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இவர்கள் மீது நஷ்ட ஈடு மற்றும் ஜெயில் […]

Continue Reading

காவல்துறையில் பொய் வழக்குகள் போடும் காவல் ஆய்வாளர் , உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

காவல்துறையில் பொய் வழக்கு என்பது சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களிடம் தான் இந்த பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது .அரசியல் செல்வாக்கு ,அதிகார பலம் ,பணக்காரர்கள் சட்டத்தை வளைக்கும் வேலையை காவல் துறையின் உதவியோடு செய்து வருகிற காவல்துறையின் மறைமுக குற்றங்கள். இவர்கள் யார் ஒருவர் மீதும், புகார் கொடுத்தால் புகாரின் பேரில் பணத்திற்காகவோ அல்லது ஆட்சியாளர்கள் ,அதிகார வர்க்கம் சொல்லுகின்ற படி காவல்துறையில், தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இதனால், […]

Continue Reading

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்-கவர்னர் ஆர் என் ரவி. திமுக லீகல் டீம் அது செல்லாது என்கிறது. அது செல்லுமா? செல்லாதா? என்பது இனி நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம்.

தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வு துறைகளில் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால், திமுக தரப்பில் உள்ள வழக்கறிஞர்கள் டீம் அது சட்டப்படி செல்லாது என்கிறார்கள். இது தவிர ,அவரை பதவி நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். ஆளுநர் ஆர் என் ரவி அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது .தொடர்ந்து மேலும் பல குற்ற வழக்குகள் […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ வை சிறைபிடித்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும், அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் […]

Continue Reading