ஜனநாயகத்தில் உயர்ந்தது அரசியலமைப்பு சட்டம் – உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.

உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் நாட்டில் அரசியலமைப்பு சட்டம் தான் உயர்ந்தது, அதனுடைய கண்ட்ரோல் உச்சநீதிமன்றத்தில் இருப்பதாக அவருடைய கருத்து. மேலும் இக் கருத்தை அவர், மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஜனநாயகத்தில் நிர்வாகம், சட்டம் இயற்றும் மன்றங்கள் அல்லது நீதித்துறை இவற்றில் எந்தப் பிரிவு மிகப்பெரியது? என்ற விவாதம் இருந்து கொண்டு உள்ளது. பார்லிமென்ட் தான் உயர்ந்தது என சிலர் சொல்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் உயர்ந்தது. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை […]

Continue Reading

சினிமாத்துறை மற்றும் பல அரசியல் கட்சியினருக்கு கொக்கையின் போதைப் பொருள் பழக்கத்தால்! விசாரணையில் காவல்துறை – சிக்கிய நடிகர்கள்.

சினிமா நடிகர், நடிகைகளில் கொக்கைன் என்ற போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல். தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருந்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கம் பல நடிகர்களுக்கும்,நடிகைகளுக்கும் இருந்துள்ளது. இவர்களுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் காரர்கள் உடன் தொடர்பு இருக்குமா?அந்த கோணத்திலும் காவல்துறை இவர்களை விசாரித்து வருகிறது. மேலும்,கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து […]

Continue Reading

மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை. ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஆட்சி!இனி முருக பக்தனின் ஆட்சி! முருகன் ஆட்சி!அவர் எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம்,அவர் யார்?என்பது அந்த முருகனுக்கு மட்டும் தான் தெரிந்த உண்மை.

பெரியார்,அண்ணா இவங்க எல்லாம் சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? அதிமுக கொள்கை வாதிகளான எடப்பாடி பழனிசாமி,உதயகுமார் புலம்புகிறார்கள் ஏன்?என்று தெரியவில்லை. அண்ணாவையும் பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டார்களா? அந்த வீடியோ இவர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதா? இல்லை,ஒருவேளை முருக பக்தர்கள் மாநாடு இவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்குமோ, என்னவோ,தெரியவில்லை. அதனால், இந்த புலம்பல் அண்ணா,பெரியார், எம்ஜிஆர்,கருணாநிதி அம்பேத்கர்,என்று பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாற தயாராக இல்லை. 50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள் இனி ஞானத்தின் மார்க்கமாக […]

Continue Reading

ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? – குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

ஜூன் 23, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்ட ஒரு மாநாடாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள். இதில் பிஜேபி முக்கிய பங்காற்றி இந்த மாநாட்டை வெற்றி பெற செய்துள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு கூட திமுக அரசு மதமோதல் உருவாகும் என்று அதற்கு அனுமதி வழங்கவில்லை.  உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வளவு பெரிய […]

Continue Reading

வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  வள்ளல் பீ. டி. லீ. வெள்ளக்காரன் காலத்தில் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தை தன் சமுதாயத்தின் கல்விக்காக பயன்பட வேண்டும் என்று 1. 5. 1874 ல் உயில் எழுதி வைத்தார். அந்த ஆத்மா இறந்துவிட்டது என்று நினைத்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிகள் பங்கு போடாதீர்கள்.  அதில் ஒரு ரூபாய் சாப்பிட்டாலும், அந்த ஆத்மாவுக்கு கணக்கு நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். அது எவ்வளவு பெரிய ஒரு உயர்ந்த […]

Continue Reading

நாட்டில்! சட்டங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். இதில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகள் விமர்சனத்திற்கு ஏன் உள்ளாகிறது? அரசியல் தலையிடா?பணமா?

ஜூன் 22, 2025 • Makkal Adhikaram  நாட்டில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அது பொதுமக்கள் மட்டுமல்ல, நாடாளுமன்ற எம்பிக்கள் வரை விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.அதாவது ஒன்று நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு ஒன்று சட்டம் தெரியாமல்,கட்சிகளின் பின் புலத்திலிருந்து  அந்த கட்சியின் சிபாரிசின் பேரில், நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்புக்களை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். அது பெரும்பாலும் விமர்சனத்திற்கு அந்த தீர்ப்புகள் இருந்து வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்ற கருத்து.  மேலும், அப்படிப்பட்டவர்களை நீதித்துறை நியமனங்கள் நிறுத்தப்பட […]

Continue Reading

Israel to eradicate terrorism in the country! Taking up arms, Gaza is over today, Iran continues, the country’s advanced science is in danger of disaster.

ஜூன் 21, 2025 • Makkal Adhikaram Every country is in danger because of the evil forces present within it. Many examples can be given for this. If there is a bad person in a town, that town will be destroyed. Many incidents have happened. He will gather a group behind him. Either they will create a […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க இஸ்ரேல்! ஆயுதத்தை கையில் எடுத்து, இன்று காசா முடிந்து, ஈரான் தொடர்வது வளர்ந்த விஞ்ஞானம் நாட்டின் பேரழிவு ஆபத்து.

ஜூன் 21, 2025 • Makkal Adhikaram ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், இருக்கின்ற தீய சக்திகளால், அந்த நாட்டுக்கு ஆபத்து. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு ஊரில் ஒரு கெட்டவன் இருந்தால், அந்த ஊரே அழிப்பான். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்ப்பான். ஒன்று அந்த ஜாதிக்கும், இல்லையென்றால் அந்த ஊரின் காலனிக்கும் சண்டையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் அழிவை ஏற்படுத்துவார்கள்.  இன்னும் கொஞ்சம் நகரங்களில் ரவுடிகளால், வெட்டிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, அந்த […]

Continue Reading