வன்னியர் சமூகத்தை ஏமாற்ற மீண்டும் ஒரு கட்சியா? – ஐயா பாமக வா?
வன்னியர் சமூகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ! ஜாதி கட்சி என்ற அங்கீகாரத்தோடு ஜாதியை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்துக்களை சேர்க்கின்ற ஒரு கட்சியாக தான் இருந்து வருகிறது. இதே சமூகத்தில் எவ்வளவு பேர் இவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி, சோசியல் மீடியாக்களில் கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்பதாவது இவர்களுக்கு தெரியுமா? இவையெல்லாம் இவர்கள் பார்க்கிறார்களா? இல்லை கேட்கிறார்களா?என்னவோ முட்டாள்கள் அதிகம் இருக்கிற சமூகம் என்று நினைத்து விட்டார்களா? இல்லை, சுயநலமாக சமுதாயம் இருக்கிறதா? இல்லை பணத்தை காட்டினால், இவர்கள் […]
Continue Reading