நாட்டில் மாற்றத்தை நோக்கி !அரசியல் என்று மக்கள் விரும்ப ! அரசியல் கட்சியினர், திமுகவில் இருந்து, அதிமுக! அதிமுகவிலிருந்து திமுக ! இது ! இவர்களுக்கான மாற்றமா?

மக்கள் மாற்றத்தை நோக்கி அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியல் கட்சியினர் தங்கள் சுயநலத்திற்காக மாற்றம் எதில் வரும்? என்று அதிமுகவிலும், திமுகவிலும் மாறி ,மாறி எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ,முன்னாள் மந்திரிகளும், சேர்ந்து கொள்வது அரசியல் என்பது எவ்வளவு சுயநலமாகி விட்டது? என்பது ஒரு எடுத்துக்காட்டு. இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் மாறிக் கொள்கிறார்கள். இவர்களிடம் கொள்கை இல்லை .எந்த கட்சியில் போனால் கொள்ளை அடிக்க வசதி? எந்த கட்சியில் போனால் கோடிகளை பார்க்க வசதி […]

Continue Reading

எதிர்க்கட்சிகள்! வாக்கத் திருட்டு என்று மக்களை குழப்புவது ஏன் ? – ராகுல் காந்தி .

ராகுல் காந்தி தொடர்ந்து பல மாதங்களாக வாக்குத் திருட்டு, வாக்கு மோசடி , என்று தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். அதோடு சேர்த்து பிஜேபியும் ,அதில் இணைத்து பேசுகிறார். வாக்குத்திருட்டு என்பது இவர்கள் ஒரு பெயரை புதுமையாக கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குத் திருட்டு என்றால் என்ன ? ஒருவருடைய வாக்கை யார் திருடுவார்கள்? தேர்தல் ஆணையம் திருடுமா? அதனால அவர்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? இல்லையென்றால் பிஜேபி திருடிவிட்டதா? அல்லது மோடி […]

Continue Reading

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற நிலை மாறி ,எடப்பாடி முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியுமா? – டிடிவி தினகரன்.

எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் இனி குழப்ப இடமில்லை. அதாவது எடப்பாடி பழனிசாமி ,அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தான், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ,சசிகலா, போன்றோர் இருந்து வருகிறார்கள் .அதற்கு செங்கோடையனும் அந்த கூட்டத்திற்குள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு முக்கிய மறைமுக ஆதரவு கர்த்தா யார்? என்றால், அண்ணாமலை .அண்ணாமலை தான் மறைமுகமாக இந்த காயை நகர்த்திருக்கிறார். ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ .பன்னீர்செல்வம், சசிகலா, மூன்று பேருமே […]

Continue Reading

Happy birthday to Prime Minister Narendra Modi on behalf of the Makkal adhikaram Magazine and website.

Wednesday, September 17, 2025 Prime Minister Narendra Modi! He is a praiseworthy person who has taken India’s pride to the world stage. Not only that, He is the only one who can be called the leader of this nation. Not everyone can be a leader. Prime Minister Narendra Modi has the qualities, qualities, abilities, and skills […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் சார்பில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பிரதமர் நரேந்திர மோடி! இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கொண்டு சென்ற பாராட்டுக்குரியவர். அது மட்டுமல்ல, இந்த தேசத்தின் தலைவன் என்று சொல்வதற்கு அவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த இடம். எல்லோரும் தலைவனாக விட முடியாது. அதற்குரிய பண்புகள், குணநலன்கள் ,தகுதிகள், ஆற்றல்கள் ,திறமைகள் ,அத்தனையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உரித்தானது. இது கட்சிக்கு அப்பாற்பட்டு இவருடைய தனிப்பட்ட தகுதிக்கும், சேவைக்கும், மக்கள் அதிகாரம் சார்பில் நல் வாழ்த்துக்கள். இந்தியாவின் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர […]

Continue Reading

திருமாவளவனுக்கும், ஏர்போர்ட் மூர்த்திக்கும், உள்ள அரசியல் பகைக்கு !காவல்துறை திருமாவளவனுக்கு, சாதகமாக பொய் வழக்கு போடலாமா ? – இப்படிப்பட்ட சட்டத்தை வரை முறைப்படுத்தி! பொய் வழக்கு போடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வருமா?

காவல்துறையில் யார் மீது வேண்டுமானாலும், பொய் வழக்கு போடுகின்ற அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் போடுகின்ற பொய் வழக்குகள், அது காவல்துறையினருக்கே அந்த சட்டத்தின் மீது அவர்களுக்கு அதுவே தண்டனையாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் இந்த பொய் வழக்கு போடுகின்ற பிரச்சனைக்கு முக்கிய தீர்வு காண முடியும்.மேலும், அரசியல் அதிகாரம் ஒருவரிடம் இருந்தால் ,அவர் சொல்வதை வைத்து காவல்துறையினர் பொய் வழக்கு போடுகிறார்கள். இதற்கு நீதிபதிகள் ஒத்துழைத்து இருந்தால் ,இந்நேரம் ஏர்போர்ட் […]

Continue Reading

இந்து மதத்துக்கும், ஜாதிக்கும், சமத்துவம் தெரியாத சித்திராமையா!

இந்து மதத்தில் சமத்துவம் தான் இருக்கிறது. இந்து மதத்தில் எல்லா ஜாதியும் கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கே சமத்துவமாக தான் சாப்பிடுகிறார்கள். சாமி கும்பிடுகிறார்கள். ஆனால், அதே இஸ்லாம் மற்றும் கிருத்துவத்தில் தான் பேதங்கள் அதிகரித்திருக்கிறது. அங்கே எதுவும் இல்லை, சித்தராமையாவுக்கு தெரியுமோ, தெரியாதோ ,தெரியவில்லை. ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் எல்லா மதத்திலும் இருக்கிறது .வெளியில் அரசியல்வாதிகள் பேசுவது வேறு, உள்ளே நடப்பது வேறு, இந்த உண்மைகள் இந்து மதத்தில் வெளிப்படையாக தெரியும். ஆனால், இஸ்லாமியத்திலும், கிறித்துவத்திலும் மூடி […]

Continue Reading

நாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.

சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]

Continue Reading

நர்ஸ் வேலைக்கு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு தமிழக அரசிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? – சுப்ரீம் கோர்ட் கேள்வி?

தமிழக அரசு அரசு ஊழியர்கள், பணிச்சுமை, ஊதிய உயர்வு, பென்ஷன் இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு இப்பொழுது கையை விரிக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், நர்ஸ் வேலைக்கு ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்ட நர்சுகளுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த நர்ஸ் பணியாளர்கள் சங்கம் இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்று விட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் என்ன கேள்வி கேட்கிறார்கள்? என்றால், இவர்களுடைய உழைப்பை […]

Continue Reading

நாட்டில் (Red simbel) சிவப்பு குறியீடு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை மக்களிடம் அடையாளப்படுத்த மத்திய அரசு உளவுத்துறை மூலம் ஆய்வு செய்யுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் ,சோசியல் மீடியாக்கள், சமூக பணியாற்றுவாதாக நினைத்துக் கொண்டு, சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரான செயல்களை மறைமுகமாக செய்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு ஆய்வு செய்து அந்த பட்டியலை கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், இந்த ஆபத்தான வேலைகள் செய்ய பின்னணியில் அரசியல் கட்சிகளும், இந்த தேசத்திற்கு எதிரான அமைப்புகளும் இவர்களுடன் ரகசியமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி உளவுத்துறை ஆய்வு செய்தால் ,இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் குரல் […]

Continue Reading