உச்சநீதிமன்றத்தின் ஓவர் ஆட்டத்திற்கு செக், வைக்கும் – ஜனாதிபதி மாளிகை .
சமீப காலமாக உச்ச நீதிமன்றம் !மத்திய, மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் அதிக தலையீடுகளால், சட்ட சிக்கல் மற்றும் மத்திய ,மாநில அரசின் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் அதன் எதிரொலியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மாநில ஆளுநர் ரவி கிடப்பில் போடப்பட்டு வருவதால், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்து ,அந்த வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தாலும், இரண்டு நீதிபதிகளின் அமர்வு ,அந்த சட்ட மசோதாவை உச்ச […]
Continue Reading