Atheist Kolathur Mani files complaint in Supreme Court against Madras High Court judge Swaminathan’s verdict .

May 27, 2024 • Makkal Adhikaram Atheist Kolathur Mani belongs to Dravida Kazhagam and what right does he have to talk about religious beliefs? Belief is different from one who says there is no God. If you see only a stone, you don’t know God, but if you see only God, you don’t see a stone […]

Continue Reading

திமுக ஆட்சியில் ! டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் நிலைமை என்ன ?

மே 26, 2024 • Makkal Adhikaram  காவல்துறையின் தவறான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தான் மக்களுக்கு பாதுகாப்பு. காவல்துறையில் மனிதாபிமானத்துடன் பணியாற்றி வந்தவர் முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாஸ், அவரை திருவள்ளூர் எஸ் பி ஆக இருந்தபோதும், ஏ டி ஜி பி ஆக இருந்த போதும், எனக்கு நன்கு தெரியும். இவருக்கு பிறகு திருவள்ளூரில் அப்படி ஒரு எஸ் பி இன்னும் நான் பார்க்கவில்லை. அவரிடம் எஸ் பி என்ற ஒரு பெரிய தோரணை இருக்காது. […]

Continue Reading

DMK in power! If this was the situation of Rajesh Das, who was DGP, what about the common man?

May 26, 2024 • Makkal Adhikaram  The court is the protection of the people for the misdeeds of the police. Former special DJP Rajesh Das was a humanitarian worker in the police force, whom I knew well when he was Tiruvallur SP and ADGP. After him, I have not seen such an SP in Tiruvallur. He […]

Continue Reading

सत्ता में डीएमके! अगर राजेश दास की यह स्थिति थी, जो डीजीपी थे, तो आम आदमी का क्या?

26 मई 2024 • मक्कल अधिकारम  अदालत पुलिस के कुकर्मों के लिए लोगों की सुरक्षा है। पूर्व विशेष डीजेपी राजेश दास पुलिस बल में एक मानवीय कार्यकर्ता थे, जिन्हें मैं अच्छी तरह से जानता था जब वह तिरुवल्लूर एसपी और एडीजीपी थे। उनके बाद मैंने तिरुवल्लूर में ऐसा एसपी नहीं देखा। उनके पास बड़ा सपा हाव-भाव […]

Continue Reading

மோடி வாரணாசியில் வேட்பு மனு தாக்கலின் போது ,மக்கள் செல்வாக்கு என்னவென்று எதிர்கட்சிகள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா ?

மே 15, 2024 • Makkal Adhikaram   இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்திருக்கிறார்கள்? எத்தனை தலைவர்கள் வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு எல்லாம் மக்களின் செல்வாக்கு மற்றும் ஈர்ப்பு மோடிக்கு இருக்கின்ற அளவுக்கு யாருக்கும் இதுவரை இருந்ததில்லை. மோடி இந்தியாவின் மாபெரும் அரசியல் தலைவர். அவருக்கு ஈடாக நாட்டில் எத்தனை தலைவர்கள் வந்தாலு,ம் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.  மக்கள் அந்த அளவுக்கு நேசிப்பவர்கள், மதங்களை கடந்து, ஜாதிகளை கடந்து, அவர் மீது மரியாதை ,மதிப்பு ,கௌரமிக்க தலைவராக ஏற்றுக் […]

Continue Reading

जब मोदी वाराणसी से अपना नामांकन दाखिल करेंगे तो क्या विपक्ष अब समझ पाएगा कि जनता की लोकप्रियता क्या है?

15 मई 2024 • मक्कल अधिकारम भारत में कितने प्रधानमंत्री आए हैं? कितने नेता आए हैं? मोदी जितनी लोकप्रियता और करिश्मा कभी किसी में नहीं रहा। मोदी भारत के एक महान राजनीतिक नेता हैं। उनकी जगह देश में कितने भी नेता आ जाएं, जनता उसे स्वीकार नहीं करेगी। लोग उन्हें बहुत प्यार करते थे, धर्म, जातियों […]

Continue Reading

தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்கு வினியோகம் .

மே 11, 2024 • Makkal Adhikaram தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் ( மே 10 ) தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு வினியோகித்தனர்.  இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகன்யா முரளிதரன் […]

Continue Reading

क्या देश के राजनीतिक दलों को इस बात से कोई लेना-देना नहीं है कि वे क्या कहते हैं और क्या करते हैं और लोगों के लिए सरकार चलाते हैं?

08 मई 2024 • मक्कल अधिकार देश के हर राज्य में कई राजनीतिक दल हैं। इन राजनीतिक दलों की नीतियों के बारे में बात करना अच्छा है, लेकिन इसका कार्रवाई से कोई लेना-देना नहीं है। इस स्थिति ने वर्तमान राजनीतिक दलों द्वारा गांवों से शहरों तक लोगों के बीच अलगाववाद पैदा किया है। यद्यपि वे एक […]

Continue Reading

நாட்டில் மதச் சார்பின்மையை பேசும் எதிர்கட்சிகள் மறைமுக மத அரசியல் செய்கிறதா ?

மே 04, 2024 • Makkal Adhikaram கார்ப்பரேட் மீடியாக்களில் மதச்சார்பின்மை பொய்களை சொல்லி, அரசியல் செய்யும் எதிர்க் கட்சிகள் மறைமுகமாக முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஓட்டுக்காக மத அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மத அரசியல் தான் இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே ஒரு மத மோதல் அரசியலை ஊக்குவிக்கிறது.  இது சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த பிறகு கூட ,இது தொடர்கதையாக வருவதற்கு காரணம்? இந்த மதச்சார்பின்மை என்று பேசிக் […]

Continue Reading