The strength of India! The strength of the army! Patriotism of the countrymen! India’s victory in the Indo-Pak war.

May 10, 2025 • Makkal Adhikaram The fear of death for the terrorists, the killing of 100 people and the destruction of their camps, the victory of the Indian Army! The war between India and Pakistan has come to an end. India did not decide to go to war. But it was Pakistan that instigated the […]

Continue Reading

நாட்டில் போர் என்று வந்தால் ,ராணுவ வீரர்களின் தியாகம் எத்தகையது? ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இவர்கள் எதிரி நாட்டு அரசியல் கைக் கூலிகளா ?அரசியல்வாதிகளா? – மக்களை ஏமாற்றும் ஊடகங்கள்.

மே 09, 2025 • Makkal Adhikaram நாடு பாகிஸ்தானுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்காக பரிந்து பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற போர்வையில், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்ற ஒரு உண்மை.  ஒரு சாதாரண பாமர மக்களுக்கு இருக்கக்கூடிய  நாட்டுப்பற்று, தேசப்பற்று இல்லாமல் பேசுகிறார்கள் என்றால், இவர்கள் இது நாள் வரை அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது தான் தமிழக தேச உணர்வாளர்கள் கேள்வி? மேலும், இவர்கள் இங்குள்ள முஸ்லிம்களும், இவர்களும், […]

Continue Reading

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் இரவு முழுவதும் தாக்குதல்.

மே 09, 2025 • Makkal Adhikaram  பாகிஸ்தான் ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே இரவு முழுதும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மற்றும் சியால் கோட் நகரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.  அதேபோல், காஷ்மீர், ராஜஸ்தான் ,பஞ்சாப் உள்ளிட்டு மாநிலங்களில் பாகிஸ்தானும் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள், பொருட்சேதங்கள்,பற்றி தகவல் வெளியாகவில்லை.  மேலும், நேற்று இரவு […]

Continue Reading

தமிழ்நாட்டில் தெருக்கூத்து அரசியல்வாதிகள், பேச்சுக்களை நம்பினால்,அவர்கள் எதிர்காலம் மட்டும் நன்றாக இருக்கும் .ஆனால், நாட்டின் எதிர்காலம்! வருங்கால இளைய தலைமுறையில் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? அரசியல் ஆய்வாளர்கள் .

மே 08, 2025 • Makkal Adhikaram ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் […]

Continue Reading

In Tamil Nadu, if the street politicians believe the speeches, their future will be good, but the future of the country! Will the future of the younger generation be in question? Political analysts.

May 08, 2025 • Makkal Adhikaram Street politicians like Congress, DMK, Thirumavalavan, Seeman, Vaiko, Communists, Thi. A crowd is voting for that too, believing the speeches of people like K. Veeramani. These street politicians don’t know foreign politics. They are indirectly supporting communal politics and extremist politics for votes and are talking about secular politics India […]

Continue Reading

तमिलनाडु में सड़क पर खड़े राजनेता भाषणों पर विश्वास करें तो उनका भविष्य अच्छा होगा, लेकिन देश का भविष्य! क्या युवा पीढ़ी का भविष्य सवालों के घेरे में होगा? राजनीतिक विश्लेषक।

08 मई 2025 • मक्कल अधिकारम कांग्रेस, डीएमके, थिरुमावलवन, सीमन, वाइको, कम्युनिस्ट, थी। के. वीरामणी जैसे लोगों के भाषणों पर विश्वास करते हुए भीड़ उसे भी वोट दे रही है। ये सड़क के राजनेता विदेशी राजनीति नहीं जानते हैं। वे अप्रत्यक्ष रूप से वोट के लिए सांप्रदायिक राजनीति और चरमपंथी राजनीति का समर्थन कर रहे हैं […]

Continue Reading

மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?

மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]

Continue Reading

Will the Centre’s caste-based census, reservation for the Vanniyar community and employment be beneficial?

May 06, 2025 • Makkal Adhikaram In the caste census brought by the central government, the population of the real castes is only if the names of each caste are given without giving the titles of each caste? The country can decide how much. Based on that, the government can decide on reservation and employment for […]

Continue Reading

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?

மே 06, 2025 • Makkal Adhikaram  மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்  இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகலிலும், அவர்களுக்கு கொடுக்க முடியும்.  அடுத்தது ஒருவருடைய பிறப்பு இந்தியாவில் எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த வட்டத்தில்? […]

Continue Reading

Is the caste census brought by the central government a census of the country? Or is it to determine where they were born in India? Why?

May 06, 2025 • Makkal Adhikaram The central government has passed an urgent resolution to conduct a caste census. What is the population of India by this caste census? Let’s know exactly that. Next, how many people are there in each caste? Reservation for that community can be given to them in education and employment. Next, […]

Continue Reading