தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருப்பு பண ஒழிப்பு பேச்சு,வர வேற்க வேண்டிய ஒன்று .

இந்தியாவுக்கு கள்ள நோட்டும் கருப்பு பணமும் ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸ் விட மிகக் கொடுமையானது. ஏனென்றால்,அதைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். கருப்பு பணம், அரசியலில் ஊழல் செய்த பணத்தை கணக்கு காட்டாமல் பதுக்க வைக்கும் பணம் தான், கருப்பு பணம். அது சுயநலத்தின் பேராசை, அரசியலில் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி பணத்தை தனக்கும், தன் குடும்பத்திற்கும்,சேர்த்து வைக்கக்கூடிய இந்த கருப்பு பணம், வெளிநாடுகளில் முதலீடாக பல கம்பெனிகளில் கொண்டு போய் […]

Continue Reading

காஞ்சிபுரம் பாபு ஷா பட்டு வியாபார கடையில் தினம் கோடிக்கணக்கில் வியாபாரமா? இது வருமான வரித்துறைக்கு தெரியாதது ஏன்? – காஞ்சி நகர மக்கள்.

காஞ்சி என்றாலே பட்டுக்கு பெயர் போனது. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் பாபு ஷா என்ற துணிக்கடையில், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் என்று பொதுமக்களே பேசுகிறார்கள். இது பற்றி பொது மக்கள் பேசுவது, எந்த கட்சிக்காரன் போய் டொனேஷன் என்று கேட்டாலும்,கொடுத்து விடுவார்களாம். மாநாடு, மீட்டிங் எதுவானாலும், கொடுத்து விடுவார்களாம். அதனால், கட்சிக்காரர்கள் இந்த கடை வியாபாரத்தை பற்றி எங்கும் புகார் அளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தக் கடை முதலாளிகளுக்கு மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி, நேரடி அரசியல் […]

Continue Reading

தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?

மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் நான்கு நாளாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி – இது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில், நான்கு நாட்களுக்கு மேலாக கிராம பஞ்சாயத்து குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியூற்று வருகின்றனர்.மேலும், குடிநீர் ஏன் வரவில்லை என்பது கூட கிராம மக்களுக்கு தெரியவில்லை. மேலும், இது சம்பந்தமாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரது எண்களை : 9402606184,தொடர்பு கொண்ட போது, ஒன்று கூட இன்கமிங் வசதி இல்லை என்று அந்த எண்களில் இருந்து வரும் தகவல். இப்படி எல்லாம் திமுக ஆட்சி அவல நிலை இருக்கிறது. எந்த தைரியத்தில் […]

Continue Reading

Supreme Court! If thousands of corruption cases have been investigated in the country for many years! If corruption is indirectly supported, when the country’s administration and finances are in question, can the rulings of this law fix the income and jobs of the country’s people?

Supreme Court! If thousands of corruption cases have been investigated in the country for many years! If corruption is indirectly supported, when the country’s administration and finances are in question, can the rulings of this law fix the income and jobs of the country’s people? Politics India Food news Local News Society News Trending Tamil Nadu Tamil Nadu Government News Title National News Technology Court-news Popular news Other State […]

Continue Reading

உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?

மே 23, 2025 • Makkal Adhikaram நாட்டு மக்கள்! ஊழலுக்கு எதிராக தங்களுடைய கவலையை வெளிப்படுத்துகிறார்கள். நேர்மையான அரசியல் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் சட்டப்படி வாக்களித்தும், நமக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, இவற்றில் நடுத்தர மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.தொழில் வளர்ச்சியில்லை. சட்டத்தின் பாதுகாப்பு இல்லை.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் அதை சரிவர செய்வதற்கு தகுதி இல்லாமல் ஊழல் நிர்வாகத்தை திமுக அரசு போல் நடத்திக் கொண்டிருந்தால், பிஜேபி எதிர்க்கட்சி […]

Continue Reading

உச்ச நீதிமன்றம்!தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழலை விசாரிக்க தடை! உச்சநீதிமன்றம் அரசியல் செய்கிறதா? – தமிழக மக்கள்.

டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல், குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க கூடாது என்று தடை கேட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.தடை கொடுக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் நாட்டில் ஒரு ஊழலை விசாரிப்பதற்கு கூட, தடை செய்கிறது என்றால், உச்ச நீதிமன்றம் அரசியல் செய்கிறதா? இல்லை நீதியை காப்பாற்றுகிறதா? என்பதுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி. மேலும்,தமிழக மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது என்பது பாமர மக்களுக்கு கூட நன்றாக தெரிகிறது.அப்படி இருக்கும்போது, உச்ச […]

Continue Reading

மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்……!போராட்டங்களும், ஏமாற்றமும்!

மே 22, 2025 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால்! வாழ்க்கையின் போராட்டங்கள்…. என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள் மூலம் பல லட்சங்களை இழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் வேதனை வெளியில் சொன்னால் கௌரவம் குறைந்துவிடும் என்று போலி வாழ்க்கையில் சகித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இன்றைய காலகட்டத்தில், எது எல்லாம் எளிதாகவும், விலை குறைவாகவும் வருகிறது? என்று மக்கள் ரயில்களில் விற்கும் […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு துணைவேந்தர்கள் நியமன உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.

Continue Reading