Congress president Mallikarjun Kharge asked if taking a dip in the Ganga could eradicate poverty. Why not ask this question to Christian and Muslim people?

January 28, 2025 • Makkal Adhikaram The Congress party ruled India for 50 years and there was even more poverty in the country. Why wasn’t poverty eradicated then? Now, when people take a dip in the Ganga at the Kumbh Mela, is it a place to bathe to alleviate poverty? People’s faith should receive God’s grace. […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா? இந்த கேள்வி கிறிஸ்தவ முஸ்லிம் மக்களைப் பார்த்து ஏன் கேட்கக் கூடாது?

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்தது அப்போது இதைவிட அதிகமான வறுமை தான் நாட்டில் இருந்தது. ஏன் அப்போது வறுமையை ஒழிக்கவில்லை? இப்போது கும்பமேளாவில் மக்கள் கங்கை நதியில் குளிக்கும் போது வறுமையை ஒழிப்பதற்கு குளிக்கின்ற இடமா? மக்களின் நம்பிக்கை இறையருளை பெற வேண்டும். இறையருள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எல்லாம் கிடைக்கும். சந்தோஷம், ஆத்ம திருப்தி, சகல சௌபாக்கியங்கள் எல்லாமே இறை அருளால் தான் கிடைக்கிறது. நம் மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]

Continue Reading

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

January 26, 2025 • Makkal Adhikaram Sixty percent of the people in Tamil Nadu do not know and do not understand politics. That’s why they go to any political party meeting if they pay money. There they give them money, give them biryani and keep the meeting from every party. On the one hand, it has […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலரின் 14 கோடி ஊழல்! கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுப்பாரா?

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ .கே. சிவமலர் 15.3. 2024 முதல் 30.11.2024 வரை பணியில் சேர்ந்த நாள் முதல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்திய நிதி இழப்பு குறித்து அதே வங்கியில் மேலாளராக பணியாற்றிய வந்த கோ வரலட்சுமி அவர் மீது புகார் அளித்துள்ளார்.  A. K. SIVA MALAR அந்தப் புகாரை கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் மேலாண்மை இயக்குனர் ஏ […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

கிராமங்கள் நகராட்சி ஆனால் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என கிராம மக்கள் கதறல்!

ஜனவரி 20, 2025 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை நகராட்சிகளுடன் இணைப்பதால், கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இது பற்றி இந்த மக்களுக்கு 100 நாள் பறிபோவது மட்டுமல்ல, சொத்து வரி, குழாய் வரி ,கழிவுநீர் வரி, இப்படி ஏகப்பட்ட வரி சுமைகள், அந்த மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐

ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு  கதிரவனை வணங்கும் இத் திருநாளில்  உழவர் பெருமக்கள்  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.  உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான  சூரியனே!  உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே  அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே!  தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் […]

Continue Reading

பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?

ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன்  பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது.  அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]

Continue Reading