நாட்டில் அரசியல் கட்சிகள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமில்லாமல் கொள்ளை கூட்டமாக இருந்து கொண்டு, மக்களுக்கான ஆட்சி நடத்த முடியுமா?

மே 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், பல அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது. இந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் பற்றி பேசுவதற்கு தான்நன்றாக இருக்கிறதே ஒழிய செயலில் அதற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலைமை தற்போதைய அரசியல் கட்சிகளால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே சமூகமாக இருந்தாலும், அந்த சமூகத்தில் பல கட்சிகளில் சேர்ந்திருக்கும் போது ,அவர்களுக்குள் ஒரு பிரிவினைவாதம் வளர்ந்து விட்டது .இது […]

Continue Reading

क्या विपक्षी दल देश में धर्मनिरपेक्षता की बात करते हुए अप्रत्यक्ष धार्मिक राजनीति कर रहे हैं?

04 मई 2024 • मक्कल अधिकार कारपोरेट मीडिया में धर्मनिरपेक्षता को झूठ बोलकर राजनीति करने वाले विपक्षी दल अप्रत्यक्ष रूप से मुसलमानों और ईसाइयों के वोटों के लिए धार्मिक राजनीति कर रहे हैं। यह धार्मिक राजनीति है जो हिंदुओं और अल्पसंख्यकों के बीच धार्मिक संघर्ष की राजनीति को बढ़ावा देती है। आजादी और भारत के पाकिस्तान […]

Continue Reading

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

Is the country in a critical situation where the central and state governments have to implement the green forestry project as the only way to mitigate climate change due to environmental degradation in Tamil Nadu?

May 03, 2024 • Makkal Adhikaram The current climate change in Tamil Nadu has increased the temperature of the earth, extreme cold, storms, rains, floods, etc., the only way to prevent this is to plant trees in the country and save human life and animals from the effects of nature. People are unable to work under […]

Continue Reading

புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?  சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் […]

Continue Reading

क्या ग्लोबल वार्मिंग के लिए सरकार जिम्मेदार है? या लोग? केंद्र और राज्य सरकारों ने इस संबंध में क्या कार्रवाई की है?

30 अप्रैल 2024 • मक्कल अधिकार वैश्विक स्तर पर ग्लोबल वार्मिंग! जैसे-जैसे यह दिन-प्रतिदिन बढ़ रहा है, पृथ्वी पर पर्यावरणीय प्रभाव बढ़ रहा है। मानव जीवन, जीवित प्राणी, शांति और खुशी से नहीं रह सकते हैं यदि पर्यावरण को नुकसान पहुंचाया जाता है। केंद्र और राज्य सरकारों ने इस संबंध में क्या कार्रवाई की है? यदि […]

Continue Reading

Voters should think and vote to save India from corrupt people and political party robbers – Social Welfare Journalists Federation.

April 12, 2024 • Makkal Adhikaram The manifesto of the CPI(M) is anti-democratic. Pro-corruption. Why do people vote for political parties? The Communist Party of India (Marxist) has released its election manifesto saying that the country’s corruption will take the people back 50 years. The CPI(M) manifesto states that the Enforcement Directorate (ED) has been given […]

Continue Reading

கள்ள சந்தை‌ மது விற்பனையில் பல லட்சங்களில் புரளும் வளவனூர் சரவணன், காவல்துறைக்கும் கவனிப்பா? சமூக ஆர்வலர்கள் வேதனை .

ஏப்ரல் 09, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பையன் என்பவரின் மகன் சரவணன் (வயது 52) என்பவர் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக களச் சந்தை மது விற்பனையில் கோடிகளில் புரளுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இது தவிர இந்த கள்ளச் சந்தை மது விற்பனை மூலம் மாடி வீடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் . மேலும், சொந்த ஊரில் இவருக்கு […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading