இந்துக்களுக்கு எதிராக பேசுவது சோசியல் மீடியாக்களில் பொய்யான பரப்புரைகளை வெளியிடுவது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த உயர் நீதிமன்றம் .

இந்துக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தினர் புண்படுத்தக் கூடாது. அது அரசியல் என்று திமுக ,தி.க.போன்ற கட்சியினர் தொடர்ந்து செய்து வந்த அரசியல். அப்போது மக்கள் இதைப் பற்றி அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அப்படியே தொடர்ந்து ,இப்படிப்பட்ட அரசியல் செய்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போல், கிறிஸ்தவ மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி வந்த அரசியல் தான் இது. ஓட்டுக்காக பிறந்த ஒரு மதத்தையே இழிவாக பேசும் ஒரு கூட்டம், மத நல்லிணக்கத்தை பற்றி […]

Continue Reading

Why did Trump increase import duties by 50 percent in US trade relations for the Indian market economy?

ஆகஸ்ட் 10, 2025 • Makkal Adhikaram August 10, 2025 • Makkal Adhikaram India’s economic growth! It has posed a threat to America. Not only that, India’s satellites, low-cost satellites designed to monitor enemy countries, are a huge threat to superpowers in the world arena. Many countries have signed agreements for this, saying that Tamil Nadu also […]

Continue Reading

இந்திய சந்தை பொருளாதாரத்திற்கு ட்ரம்ப் அமெரிக்க வர்த்தக உறவில் இறக்குமதி வரி 50 சதவீதம் உயர்த்தியது ஏன் ?

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும், குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும், பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் அதாவது […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியலை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சொல்லும் உண்மைகள் என்ன ?

தமிழ்நாட்டின் அரசியலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். இன்னொன்று பணத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். 19 65க்கு முன் வந்த அரசியல்வாதிகள், கௌரவத்திற்காக வந்தவர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து ,பணமும் சேர்க்க வந்தவர்கள் அல்ல . அவர்கள் பேருக்காக பெருமைக்காக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது. ஆனால்,1965 க்கு பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணத்தை எப்படி அரசியலில் சம்பாதிப்பது? என்று ஆரம்பித்து ,இப்போது பணத்தை எப்படி அரசியலில் […]

Continue Reading

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- கவிஞர் கண்ணதாசன் .

கண்ணதாசன் கலைவாணியின் மகனா? எத்தனையோ கவிஞன் நாட்டில் பிறக்கிறான். அவனும் கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையும் பாடலாகிறது. சினிமாவில் பாடப்படுகிறது. அதுவும் இசையோடு கலக்கிறது. ஆனால், கண்ணதாசனின் பாடல் இசையோடு கலக்கும் போது, அது ஈர்ப்புடன் மனதை ஈர்க்கிறது. அது இந்தப் பிரபஞ்சத்தோடு ஒலிக்கிறது. அந்த ஓசையின் இசையில் மனதின் அதிர்வுகள் மயங்காத மனமே இல்லை. அது மட்டுமல்ல, கண்ணதாசன் காலத்தின் நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தெய்வக் கவிஞன் என்றெல்லாம் கண்ணதாசனுக்கு பெயர் இருந்தாலும், அன்றிலிருந்து இன்று […]

Continue Reading

Why do corporate companies underestimate the advertising of social welfare newspapers? -Makkal Adhikaram .

ஆகஸ்ட் 08, 2025 • Makkal Adhikaram The newspapers that fight for the people in the country! Social welfare newspapers are the ones. Corporate companies, corporate business companies, and medium-sized companies and business companies that should give importance to them are the ones who are going to serve this society in your income tax assessment. In this, […]

Continue Reading

கார்ப்பரேட் கம்பெனி நிறுவனங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் ,கொடுப்பதை குறைத்து மதிப்பிடுவது ஏன்? -மக்கள் அதிகாரம் .

நாட்டில் மக்களுக்காக போராடும் பத்திரிகைகள்! சமூக நலன் பத்திரிகைகள் தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கார்ப்பரேட் கம்பெனிகள், கார்ப்பரேட் வியாபார நிறுவனங்கள், மற்றும் நடுத்தர கம்பெனி மற்றும் வியாபார நிறுவனங்கள் உங்களுடைய வருமான வரி விதிப்பில் தான், இந்த சமூக பணியாற்ற போகிறீர்கள். இதில் வியாபார பத்திரிக்கை நிறுவனங்கள், நாட்டு மக்களுக்கு உண்மைகள் 25%, பொய்கள் 75% கொண்டு போய் சேர்க்கிறது. மொட்டையாக அரசியல்வாதிகள் பேசுவதை போட்டு விட்டு போவார்கள். அதில் ,மக்களுக்கு எது உண்மை? […]

Continue Reading

தமிழ் நாட்டில் போதைப் பொருட்களின் அதிக நடமாட்டமே ! உடுமலைப்பேட்டை,எஸ் .ஐ. சண்முகவேல் படுகொலை ! – காவல்துறைக்கே, பாதுகாப்பு இல்லையா ?

தமிழ் நாட்டில் போதை பொருட்களை கட்டுப் படுத்தாவிட்டால் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும். திமுக ஆட்சியில் ரவுடிகளின் ஆதிக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும், அது மறைமுகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் அவர்கள் இந்த கொலையில் சம்பந்தப்படுவார்கள்? என்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவர்கள், தற்போது அவர்களை வெட்டி கொள்ளப்படும் போது ,ஸ்டாலின் ஆட்சி, நிர்வாகம் ,எதற்கும் தகுதியற்றது என்பது இந்த கொலை சம்பவம் […]

Continue Reading

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

மக்களுடைய வரிப்பணத்தில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுடைய சொந்த பணத்தில் மக்களுடைய திட்டங்கள் நிறைவேற்றுவது போல ,குடும்பப் பெயர்களையும் ,இந்த கட்சி தலைவர்கள் பெயர்களையும் ,,அதற்கு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி தமிழ்நாட்டில் பெயர் சூட்டி வந்தது பொதுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு போன முன்னாள் அமைச்சர் சி .வி.சண்முகம் உயர் நீதிமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் என்ன தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும்? எந்த நீதிபதிகளும், எந்த வழக்கறிஞர்களும், இது பற்றி […]

Continue Reading