தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் […]

Continue Reading

Forces that believe in humanity must work together at the Southeast Asian Nations Summit: PM Modi

October 12, 2024 • Makkal Adhikaram Addressing the 19th Southeast Asia Summit in La Os, Prime Minister Narendra Modi called upon the forces of faith in humanity to unite against terrorism. “I come from the land of Buddha,” he said, adding that the world has started looking at India closely. He added that peace, security and […]

Continue Reading

இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram உலக நாடுகளில் தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டுக்கும், இவர்களின் போராட்டங்கள் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. அப்படி இவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட போர் தான், தற்போது உலக நாடுகள் இடையே அது போராக ஏற்பட்டுள்ளது . ஹமாஸ் இஸ்ரேல் போர் தற்போது ஈரான் ஓடு மோதுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் எதுவும் முடிவுக்கு வராமல் இப்போது உலக நாடுகளே பயப்படும் அளவில் இந்த சண்டை பிரச்சனை […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

நாமக்கல் மாவட்டம் :நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் […]

Continue Reading

நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட […]

Continue Reading

इंदिरा गांधी के बाद देश में कांग्रेस पार्टी की भूमिका इस राष्ट्रीय हित के खिलाफ पार्टी के रूप में क्या है? – राजनीतिक विश्लेषक।

09 अक्तूबर 2024 • मक्कल अधिकारम राजनीतिक तटस्थों को कांग्रेस को राष्ट्रविरोधी पार्टी के रूप में देखना होगा क्योंकि राहुल गांधी का भाषण, सोनिया की मानसिकता, सोनिया इतालवी हैं। साथ ही, क्या उनमें भारत के लिए देशभक्ति, भाषा के लिए प्यार और इन लोगों के लिए सच्चा प्यार होगा? बड़ा सवाल? इन सबके अलावा अगर ये […]

Continue Reading

நாமக்கல்லில் பிடிபட்ட பங்களாதேஷ் பிரஜைகள்…! தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? NIA விசாரணை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் […]

Continue Reading

கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றும் . உலகப் போராக மாறுமா? – அச்சத்தில் உலக நாடுகள் .

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram ஆரம்பத்தில் ஊக்கரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போர்!பிறகு இஸ்ரேல், காசா இடையே ஏற்பட்டு, ஹமாஸ்டன் போர் மூண்டது. நாளடைவில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு தெரிவிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனது நட்பு நாடுகளிடையே ஆதரவாக போரிட்டால்! அது உலகப் போராக மாறுமோ, என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன. அப்படி […]

Continue Reading

War tensions between East Asian countries. Will it become a world war? – The world is in fear.

October 05, 2024 • Makkal Adhikaram Initially, there was a war between Ukraine and Russia, then between Israel and Gaza, and the Hamaston War broke out. Over time, Iran has taken the field against Israel. Russia and China have been indirectly supporting Iran. The United States and the United Kingdom support Israel. If every country fights […]

Continue Reading