இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல்வாதிகளும், ஊழல்களும் தான் தடை என்பதை இந்திய வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?

நாட்டில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மாயாவதி பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாஜகவை தவிர ,எதிர்க்கட்சிகளால் காப்பாற்ற முடியாது. .அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு தான் இந்த எதிர்கட்சிகள், பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஊழலை மறைப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?  கோடிக்கணக்கான ஊழல் சொத்துக்கள், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ,சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்றம், கருப்பு […]

Continue Reading

E D விசாரணையில் அமைச்சர் பொன் முடியும் கொண்டு வந்து விட்டார்களா ?

அமலாக்க துறையின் ரெய்டு விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி திமுகவை, பாஜக மிரட்டி பார்க்கிறதா? அமைச்சர் பொன் முடியை அமலாக்கத்துறை விசாரணையில் கொண்டு வந்துள்ளது. அதனால் ,அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை காலை 7:00 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி சென்னை ,சைதாப்பேட்டை ,விழுப்புரம் போன்ற பகுதிகளில் உள்ள […]

Continue Reading

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பது தான் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு.  இது அவருக்கு ஏற்பட்ட சினிமா புகழ் அரசியலில் ஈடுபட்டால் ,அவரை அடுத்த சி.எம் என்ற அளவிற்கு அரசியல் வட்டாரம் மற்றும் அவருடைய ரசிகர்கள் பேசுகின்ற பேச்சு. மேலும், தற்போது மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மற்றும் சமூக நன்மைக்கான உதவிகள் செய்து வரும் […]

Continue Reading

செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் பொதுமக்களால் விமர்சனம் வந்ததை நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்றினார் – நீதியரசர் சி.வி. கார்த்திகேயன்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதுவே தவறானது என்று பொதுமக்கள் விமர்சித்தனர்.  அதாவது அவர் அரசு மருத்துவமனையில் தானே அனுமதிக்கப்பட வேண்டும். அவருக்கு மட்டும் எப்படி தனியார் மருத்துவமனை என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க, செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

தேசிய மீன்கள், விவசாயிகள் தினத்தை மகாபலிபுரத்தில் கொண்டாடப்பட்டது.

தேசிய மீன்கள் விவசாயிகள் தினத்தை மகாபலிபுரத்தில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் ,செய்தி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

டி ஐ ஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்டது எதனால் ?- காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவருமா?

ஐபிஎஸ் அதிகாரி அதுவும் டிஐஜியாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் மிக முக்கியமானது. அதிலும்,இவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார்? இதன் பின்னணியில் மன அழுத்தமா ?அல்லது குடும்ப பிரச்சனையா ?அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? இப்படி பல கோணத்தில் இவருடைய தற்கொலை மரணம் ,காவல்துறை விசாரணையில் தெரிய வருமா? என்று தான் காவல்துறைக்கே இது ஒரு சவாலான பிரச்சனை . மேலும், இவர் ஒரு நேர்மையான அதிகாரியாக அனைவரிடமும் அன்பாக […]

Continue Reading

நீதிபதிகள் பொதுநல வழக்கில், ஒருவருடைய நேர்மையை ஆய்வு செய்ய பணம் செலுத்துவது எப்படி? அவருடைய நேர்மையை நிருபிக்க முடியும் ?

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தொடர்ந்து உள்ள ஏழு பொதுநல வழக்குகள் கோயில் நிர்வாகத்தை சீர் செய்யும் நோக்கில் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதில் உள்ளது.  ஆனால், நீதிபதிகள் அது நேர்மையானதாக இருக்கிறதா? என்பது மட்டும் ஆய்வு செய்தாலே போதும். அதையும் தாண்டி நீதிபதிகள் அவருக்கு 3 ,50,000 பணம் கட்ட சொல்லி இருக்கிறார்கள். இந்த பணம் கட்டுவதால் அவருடைய நேர்மைத் தன்மை அதில் வெளிப்படுத்த முடியுமா […]

Continue Reading

சமுதாயத்தினாராலே ஏமாற்றப்படும் சமுதாயமா ? வன்னியர் சமுதாயம்.

வன்னிய சமுதாயம், வன்னியர் சமுதாயத்தினாராலே ஏமாற்றப்பட்ட சமுதாயமாக ,வேதனையின் உச்சத்தில் இருக்கிறது. இது உண்மை. இந்த உண்மை கூட தெரியாதவர்கள், இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லதும் தெரியாது. கேட்டதும் தெரியாது. நல்லவனும் தெரியாது. கெட்டவனும் தெரியாது.  இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இதன் நிலைமை அப்போது எப்படி இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்னும் காட்டுவாசியாக வாழ்ந்திருப்பார்கள். படிப்பறிவு இல்லை என்றாலும், மனசாட்சிக்கு, கடவுளுக்கு, சட்டத்திற்கு பயந்து தான், இந்த […]

Continue Reading

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் ஜாதி, மத அரசியலை முன்னெடுக்கிறதா ?

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அனைத்து மதங்களுக்கும், அனைத்து ஜாதிகளுக்கும் ஒரு சமமான தீர்வாக இருக்கும் போது, முஸ்லிம் மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும், சீக்கிய மதத்திற்கும் ஏன் அது இடையூறாக பேசுகிறார்கள் ? எதிர்க்கிறார்கள்? எதிர்ப்பது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யவா? மேலும், எல்லா சமூகமும் ,எல்லா ஜாதியினரும் ஆண் ,பெண் என்ற பாலினங்களுக்கு பொதுவான சட்டமாக இருக்கும்போது, மலை ஜாதி மக்களுக்கு ஏன் அது எதிராக இருக்கிறது? அதேபோல், முஸ்லிம் பெண்களுக்கு, கிறித்துவ பெண்களுக்கு […]

Continue Reading

செந்தில் பாலாஜி விஷயத்தில் E D தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதா ?

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் சட்டத்தை மீறி அவரை கைது செய்துள்ளது. மேலும், ஒருவரை கைது செய்ய அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை .இப்படி தேவையில்லாத கருத்துக்களை சில ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் கூறி வருவது எந்த நோக்கத்திற்காக? செய்திகளை மக்களிடம் பரப்புகிறார்கள்?  அடுத்தது செந்தில் பாலாஜி தவறே செய்யவில்லை.  தவறு செய்தது அமலாக்கத் துறையும், ஆளுநர் ரவியும் தான். இது போன்ற கதைகளை எல்லாம் பரப்புவதற்கு கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், அரசியல் தெரியாதவர்கள் […]

Continue Reading