இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின், சட்ட வரைமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க ப்படுமா?- சமூக ஆர்வலர்கள்.
நாட்டில் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும்,சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். உழைப்பில்லாமல், படிப்பு இல்லாமல், பல கோடிகளை பார்க்கும் ஒரே இடம் இன்றைய அரசியல் கட்சியினர். அந்தக் கால அதாவது 1965க்கு முன்,அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது சட்ட மோசடி செய்ய தெரியாது .ஊர் சொத்துக்களை கொள்ளை அடக்க தெரியாது. நேர்மைக்கு இலக்கணமாக இருந்து விட்டுப் போனார்கள். ஆனால், இந்த கால அரசியல் கட்சியினர் நேர்மை என்றால் என்ன? தகுதி என்றால் என்ன […]
Continue Reading