WANTED REPORTERS MAKKAL ADHIKARAM .
செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]
Continue Readingசெப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள். அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, […]
Continue ReadingSeptember 08, 2024 • Makkal Adhikaram If spirituality is superstition! Are God, religion and temples superstition? Those who spoke about superstition were Premalatha, Edappadi Palaniswami and Minister Anbin Mahesh in DMK. That is why today we see astrology in palm leaf manuscripts as Vasishta Nadi and Agasthya Nādi. Also, why these people? Something that even children […]
Continue Readingசெப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! இந்திய வீரர் பிரவீன் குமார். பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் […]
Continue Readingசெப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் திருந்த வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களுடைய கட்சியினரும், இதை ஏன் சொல்கிறேன் ?என்றால் முதலில் இவர்கள் ஒழுக்கமானவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா? இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவு பண்பாளர்கள் இதை பேச வேண்டும். இவர்கள் இதுவரை எந்தெந்த சாமியார்களை பார்த்து இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பரிகாரம் சொன்னார்கள்?அதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், கட்சித் […]
Continue ReadingSeptember 04, 2024 • Makkal Adhikaram Maharaja Sri Chakravarthi Surappa Cholanar of the Chola dynasty passed away yesterday. Prof. Retired Dr. Parthiban (Malaysia) has expressed his condolences. Social Justice Kshatriya Peravai founder Pon Kumar Ponnusamy also expressed his condolences. Most of the Vanniya Kula Kshatriya people have expressed their condolences for his soul to rest in […]
Continue Readingஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram பொன் மாணிக்கவேல் எஸ்பி ஆக இருந்த காலத்தில் இருந்து, டிஐஜி ஆக இருந்த காலத்தில் இருந்து, ஐஜியாக இருந்தவரை அவர் பணியில் எந்த வித கரப்ஷனோ, அல்லது பனிஷ்மென்டோ அவருக்கு இல்லை . மனசாட்சி உள்ள நேர்மையான அதிகாரி என்று சமூகத்தில் பெயர் பெற்றவர். மேலும், இவர் தமிழக சிலை கடத்தல் பிரிவில் சேர்ந்த பிறகு தான் பல ஊழல்கள் வெளிவந்தது. சிலைகளும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது .இப்படிப்பட்ட நேர்மையான […]
Continue ReadingAugust 31, 2024 • Makkal Adhikaram From the time Pon Manickavel was SP, DIG to IG, there was no corruption or punishment in his job. He is known in the society as an honest officer with a conscience. Moreover, many scams came to light only after he joined the Tamil Nadu idol smuggling unit. The idols […]
Continue Reading31 अगस्त 2024 • मक्कल अधिकारम जब से पोन मणिकवेल एसपी, डीआईजी से आईजी बने थे, तब से उनकी नौकरी में कोई भ्रष्टाचार या सजा नहीं थी। उन्हें समाज में विवेक के साथ एक ईमानदार अधिकारी के रूप में जाना जाता है। इसके अलावा, तमिलनाडु मूर्ति तस्करी इकाई में शामिल होने के बाद ही कई घोटाले […]
Continue Reading