பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட […]

Continue Reading

What is the role of the Congress party in the country after Indira Gandhi as a party against this national interest? – Political analysts.

October 09, 2024 • Makkal Adhikaram Political neutrals have to see the Congress as an anti-national party because Rahul Gandhi’s speech, Sonia’s mentality, Sonia is an Italian. Also, will he have patriotism for India, love for language and genuine love for these people? The big question? Apart from all this, if these people are voting for […]

Continue Reading

Omar Abdullah sworn in as Chief Minister of Jammu and Kashmir.

October 08, 2024 • Makkal Adhikaram In Jammu and Kashmir, the National Conference is leading in most of the seats. The National Conference won 46 seats and the Congress 6 seats. The BJP has won 27 seats, NC two and the PDP three. The BJP will emerge as an opposition party in Jammu and Kashmir.

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் குறித்து நடிகர் யோகி பாபுவின் விழிப்புணர்வு காணொளி காவல்துறையின் எச்சரிக்கை .

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram மக்கள் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இன்று ஆன்லைன் மூலம் மோசடிகளில் சிக்கி ஏமாந்த வருகிறார்கள் . அதனால் இந்த ஏமாற்றத்தில் இருந்து மக்கள் பாதுகாத்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வு தான் காவல்துறையின் இந்த வீடியோ . மேலும், மக்கள் அதிக அளவில் ஏமாறுவதாக புகார்கள் வருவதால் சென்னை காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது அதாவது சிபிஐ இடி மும்பை காவல்துறையின் அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் […]

Continue Reading

Instead of improving the livelihood of the poor, middle class and working people in Tamil Nadu, are there political parties to make criminals and goons millionaires as political parties?

October 06, 2024 • Makkal Adhikaram Ninety-five per cent of the people who indulge in anti-social activities are in charge of political parties. It is high in some parties and low in others. How will they work to improve the livelihood of the poor, middle class and working people? Moreover, the corporate press is complicit in […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? – அரசியல் ஆய்வாளர்கள் .

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் செல்வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ பன்னீர் செல்வத்திற்கோ அந்தக் கட்சியில் இல்லை என்று அப்போது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் பலமுறை செய்திகள் யாம் வெளியிட்டுள்ளோம். அப்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி.மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி, நிர்வாகம், மக்களுக்காக இல்லை. அண்ணா திமுக கட்சியினருக்காக இருந்தது .ஊழல்கள் ஆட்சி நிர்வாகத்தில் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஊழலற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகத்தை எடப்பாடி கொடுக்க முடியவில்லை . […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட கட்சி தான் திமுக . ஆரம்பத்தில் திமுகவின் வரலாறு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. இதை அரசியல் கட்சிக்காரர் சொன்ன தகவல் இல்லை ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்ன தகவல் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram திமுக கட்சியின் ஆரம்ப கால வரலாறு இன்றைய தலைமுறைக்கும், ஏன் எங்கள் தலைமுறைக்கும் கூட அது சரியாக தெரியாது என்றுதான் நினைக்கிறேன் .அது அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. போராட்டமானது. சொல்லப்போனால், அந்த காலத்தில் மேடையில் அண்ணா பேசிய பேச்சுக்கு கூட மரியாதை இல்லை. அவரை மேடையிலே பேச விட மாட்டார்களாம் .அந்த அளவிற்கு கேவலமாக பேசுவார்களாம் .அப்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அந்த மேடையிலே கொம்பை […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி  செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள்,  பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான […]

Continue Reading

क्या राजनीति उन लोगों के लिए निराशाजनक है जो आज के कॉर्पोरेट अखबारों और टेलीविजन चैनलों को वोट देते हैं जो देश में नकली राजनीतिक संस्कृति को बढ़ावा देते हैं? क्या इससे इसका अंत हो जाएगा? भारतीय प्रेस परिषद?

29 सितम्बर 2024 • मक्कल अधिकारम उन लोगों के लिए जो देश में नकली राजनेताओं के हाथों पीड़ित हैं! राजनीति आज नकली अखबारों और नकली पत्रकारों की वजह से कामकाजी लोगों के लिए एक बड़ी निराशा है। इसके अलावा पत्रकारिता की प्रतिष्ठा इनसे प्रभावित हुई है। इसका क्या कारण है? यदि ये छोटे समाचार पत्र आरएनआई […]

Continue Reading