அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி முறிவுக்கான முக்கிய ரகசியம் என்ன?

அதிமுக தற்போது தலைமை இல்லாத ஒரு கட்சி. இதை உருவாக்கிய எம்ஜிஆர். அதற்கு அடுத்த கட்ட தலைவர் ஜெயலலிதா. இந்த இரண்டு பேர் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியில் யார் தலைமை? என்ற போட்டி தான் உருவானது. அப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து செயல்பட்டார். பிறகு, சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.  இவர் முதலமைச்சர் பதவியில் நான்காண்டு காலம் பிஜேபி மோடியின் தயவில் ஆட்சி நடத்தி […]

Continue Reading

அரசியல் கட்சிகள்! அரசியல் தவிர்த்து, மக்களை முட்டாளாக்கும், பேச்சுக்களை பேசுவது, தமிழ்நாட்டின் அரசியலா?

அரசியல் கட்சிகள் நாட்டில் எதற்காக இருக்கிறது? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் செயல்பாடு என்ன? இதைப் பற்றி தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.  இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும் ,பேச்சுக்களையும், நோக்கத்தையும், தெரிந்து கொள்ளாமல் முட்டாள்களின் கூட்டம், சுயநலவாதிகளின் கூட்டம், ரவுடிகளின் கூட்டம் இதற்கு தலைமையேற்று நடத்துகின்ற கூட்டமாக தான் சில கட்சிகள், இன்று தமிழ்நாட்டில் பேசி வருகிறது. முட்டாள்களுக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. எதை சொன்னாலும் கைதட்டி, விசில் அடிக்க […]

Continue Reading

மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading

திமுக ,அதிமுக தி. க., இந்து மதத்தையும் இந்துக்களையும் கேவலமாக பேசி ஓட்டு வாங்கியது ஒரு காலம்  தற்போது பேசினால் இந்துக்களின் ஓட்டு கிடைக்குமா ?

கடந்த காலங்களில் ஈவேரா பெரியார் முதல் திமுக, அதிமுக வரை இந்துக்களையும், இந்து மதத்தையும், மேடைக்கு மேடை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்கள். அதை கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, போன்றோர் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள்.  தற்போது உதயநிதி எல்லோருக்கும் மேலே சென்று, இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும்.அதுவும் டெங்கு, மலேரியா ,போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் .ஏனென்றால், இந்து மதம் வேறு ,சனாதனம் வேறல்ல. இந்த வார்த்தை கிருத்துவ […]

Continue Reading

இன்றைய கால சூழ்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழ்நாட்டில் அதுவும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சமூக அக்கறையுடன் பேசிய கருத்துக்கள், இன்றைய காலத்திற்கு சமூகத்தில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவருடைய சமூக நலன் அக்கறை தான், இன்றைய அமைச்சர்களில்  உள்ள ஊழல்வாதிகளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார். அப்படி கொண்டு வந்துள்ள அமைச்சர்களின் பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, வளர்மதி, பொன்முடி, தங்கம் தென்னரசு இப்படி நீள்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற ஊழல் அமைச்சர்கள் சட்டத்தை […]

Continue Reading

ஏமாற்றும்  கர்நாடகம், ஏமாறும் தமிழக விவசாயிகள்… !இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு  குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும், தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி  ஏரிகளும், குளங்களும்  வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு […]

Continue Reading

சனாதனம் தர்மம் என்றால் என்ன? என்று புரியாமல் பேசும் – உதயநிதி ஸ்டாலின்.

சனாதனதர்மம் ஒழிப்பது அரசியலுக்காக பேசும் வார்த்தை அல்ல. சனாதனம் என்பது ஜாதியை ஒழிப்பது அல்லது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது அல்லது பிராமணர்களுக்கு எதிரான கொள்கையை அரசியலாக்குவது, இது எல்லாம் சனாதன தர்மம் அல்ல.  சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை எதிர்க்க முடியாது. ஒழிக்க முடியாது. ஆனால், பேசிவிட்டு தான் போக முடியும். அதுதான் உண்மை.  சனாதனதர்மம் என்பது ஜாதி அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வைத்து சனாதனத்தை […]

Continue Reading

அமலாக்கத்துறை வங்கி கடன் மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது கோயலை கைது செய்துள்ளது .

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 1992 இல் ஆரம்பிக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம். 2017 இல் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் இதனுடைய விமான சேவை 2019 நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2021 இல் விற்பனை செய்யப்பட்டது.  விற்பனை செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கனரா வங்கியில் வாங்கிய 538 கோடி ரூபாய் திருப்பி தராமல் மோசடி செய்ததாக கனரா வங்கி புகார் அளித்ததன் பேரில் நரேஷ் கோயில் அவருடைய மனைவி அனிதா […]

Continue Reading

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரைக்கு குரு ஞான விருது” மற்றும் சமூக சீர்திருத்தவாதி லாலா ஜகத் நாராயண் கல்வி விருது ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரைக்கு பஞ்சாப்  பிரேவ் சௌல்ஸ் அமைப்பு மற்றும் இந்திய அரசின் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விருது விழாவில் “குரு ஞான விருது” மற்றும் சமூக சீர்திருத்தவாதி லாலா ஜகத் நாராயண் கல்வி பணிக்கான சிறப்பு விருதும், இரண்டு நபருக்கு வழங்கப்பட்டது.மேலும், இதில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுக்கு பரிசு தொகையுடன் லாலா ஜகத் […]

Continue Reading