Political parties in the country appoint unqualified judges Is it the plight of lawyers who are unable to uphold justice in the judiciary today?

October 10, 2025 • Makkal Adhikaram Judge appointments in the country should be transparent. The choice should be non-partisan. He should not be appointed as a judge just because he has won party-related cases. How many cases have been fought for the welfare of the people? How many public interest litigations? How many legal trouble cases? […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகள் பரிந்துரையில் ,தகுதியற்ற நீதிபதிகள் நியமனம்! இன்று நீதித்துறையில் ,நீதியை நிலை நாட்ட முடியாமல், வழக்கறிஞர்கள் போராடும் அவல நிலையா?

நாட்டில் நீதிபதி நியமனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தத் தேர்வு அரசியல் கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். கட்சி சார்ந்த வழக்குகளை அவர் வெற்றி கொண்டதற்காக அவரை நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக போராடிய வழக்குகள் எத்தனை? பொதுநல வழக்குகள் எத்தனை? சட்ட சிக்கல் வழக்குகள் எத்தனை? சமூகநீதி போராட்டத்திற்கான வழக்குகள் எத்தனை? இப்படி ஒரு வழக்கறிஞர் தன்னுடைய வாழ்நாளில், எந்தெந்த ஒரு பிரச்சனைக்காக அவர் வாதாடி இருக்கிறார்? அவருடைய ஒவ்வொரு வழக்குகளும், சமூகம், தனி […]

Continue Reading

சனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?

சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி. இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது. இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் […]

Continue Reading

In the judiciary and in the press, politics is inside!

October 08, 2025 • Makkal Adhikaram The entry of politics into the judiciary, the appointment of judges by politicians, the appointment of judges by the rulers, is a blot on the judiciary. The judiciary should be transparent. It must act on the sole idea that it should be justice only for the people. Moreover, the faith […]

Continue Reading

நீதித்துறை மற்றும் பத்திரிக்கை துறையில் ,அரசியல் உள்ளே இருப்பதால் !நாட்டில் குழப்பங்களும், மக்களின் வாழ்க்கை போராட்டங்களும் ….!

நீதித்துறைக்குள் அரசியல் வருவது , அரசியல்வாதிகளால் நீதிபதிகள் நியமனங்கள் , ஆட்சியாளர்களின் நீதிபதிகள் நியமனங்கள்,நீதித்துறைக்கு அது ஒரு களங்கம் தான். நீதித்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுக்காக மட்டுமே நீதியாக இருக்க வேண்டும் என்ற ஒரே கருத்தில் அது செயல்பட வேண்டும். மேலும்,140 கோடி இந்திய மக்களின் நம்பிக்கைக்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ,ஒரு சதவீதம் கூட பிசகாமல் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால்! நாட்டில் அரசியல் நேர்மையானதாக இருக்கும். ஊழல்வாதிகள் அரசியலுக்குள் இருக்க மாட்டார்கள். […]

Continue Reading

Supreme Court judge Justice B.R. Gavai’s opinion is against Sanatan.

October 08, 2025 • Makkal Adhikaram Those who are against democracy in the country are in favour of it and those who oppose it are criticizing it. Opposition parties, including the Congress and the DMK, have voiced their support for it. But the Hindutva outfits have been criticised by the Chief Justice of India. R. They […]

Continue Reading

सुप्रीम कोर्ट के जज जस्टिस बीआर गवई की राय सनातन के खिलाफ है।

08 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी जो लोग देश में लोकतंत्र के खिलाफ हैं, वे इसके पक्ष में हैं और जो इसका विरोध कर रहे हैं वे इसकी आलोचना कर रहे हैं। कांग्रेस और द्रमुक सहित विपक्षी दलों ने इसके लिए अपना समर्थन व्यक्त किया है। लेकिन भारत के मुख्य न्यायाधीश द्वारा हिंदुत्ववादी संगठनों की आलोचना […]

Continue Reading

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாயின்கருத்து சனாதனத்திற்கு எதிரானது.

நாட்டில் சனதானத்திற்கு எதிராக இருப்பவர்கள் அதற்கு ஆதரவாகவும் ,எதிர்ப்பவர்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களையும், தெரிவித்து வருகின்றனர். சனதனத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் தலைமை நீதிபதி .பி. ஆர் . கவாய்க்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். மேலும்,நாட்டில் நீதிபதிகள் கருத்து சொல்வதை விட ,சட்டத்தை மதித்து, நீதியை சட்டப்படியும், மனசாட்சி படியும்,சொல்லும் வேலையை பார்த்தால், இந்த பிரச்சனை வராது. தவிர […]

Continue Reading

விஜயின் அரசியல்! திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அலறல் சத்தம் ஏன்?

விஜயின் தற்போதைய அரசியல் கூட்டணி,அதிமுக மற்றும் பிஜேபியின் கூட்டணியால், திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இப்போதே கதற தொடங்கிவிட்டது. அந்த வகையில் திருமாவளவனின் கதறல் சத்தம் அதிகம் கேட்கிறது ‌. அதாவது விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்றார். திமுகவை எதிரி என்றார். இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் மொத்த கதையும் முடிந்து விடும் போல இருக்கே என்று இப்போதே இந்த கதறல் சத்தம் கேட்ட தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல, விஜயை ஏன் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading