It is not the law to deceive the people through the law in the country, nor is it the law of the press to cheat the press by law.

Oct 03, 2025 • Makkal Adhikaram It was necessary for the people of the country to change the laws according to the times. The mentality of the people who lived before 1965 is different and the mentality of the people living after 1965 is different. I have published several articles on this topic in People’s Authority. […]

Continue Reading

देश में कानून के माध्यम से लोगों को धोखा देना कानून नहीं है, न ही प्रेस को कानून द्वारा धोखा देना प्रेस का कानून है।

अक्टूबर 03, 2025 • मक्कल अधिकारी देश के लोगों के लिए जरूरी था कि वे समय के अनुसार कानूनों में बदलाव करें। 1965 से पहले रहने वाले लोगों की मानसिकता अलग है और 1965 के बाद रहने वाले लोगों की मानसिकता अलग है। मैंने इस विषय पर पीपुल्स अथॉरिटी में कई लेख प्रकाशित किए हैं। आज […]

Continue Reading

நாட்டில் சட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவது சட்டமல்ல, அதேபோல் பத்திரிக்கை துறையில், சட்டத்தின் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது பத்திரிக்கை சட்டம் அல்ல !

நாட்டு மக்களுக்கு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. 19 65 க்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, 1965 க்கு பிறகு வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு. இது பற்றி மக்கள் அதிகாரத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். இன்று பல சட்டங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் 1947 ல் போடப்பட்ட சட்டங்கள் இன்னும், அதை ஒட்டியே பல சட்டங்கள் பத்திரிக்கை துறையில் போடப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]

Continue Reading

நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலமாக சென்னையில் , ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் நீதிஅரசர் கற்பக விநாயகம் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா .

நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு கல்வியிலும் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டியாக இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய பெருமை இச்சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கருக்கு முக்கிய பங்கு என்று நீதியரசரே அவரை பாராட்டினார். மேலும், இக் கூட்டத்தில்! ஒவ்வொருவரும் தான் மாணவப் பருவத்தில் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம் ?எப்படி முன்னேறினோம் ?என்பது பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்படி பலர் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் நீதியரசர் […]

Continue Reading

கரூரில் விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்த திமுக! விஜய்க்கு வெட்டப்பட்ட குழியில், தானே விழ வேண்டிய நிலைமையா ? – பொதுமக்கள்.

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நடைபெற்ற உயிரிழப்பு திட்டமிட்டு சதி என்று மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசத் தொடங்கிவிட்டது. ஆனால் திமுக ஊடகங்களும் ,ஐடி விங்கும் என்னதான் அவர்களுக்கு சாதகமாக மக்களிடம் செய்திகளை சொன்னாலும் ,மக்கள் நம்புவதாக தெரியவில்லை. ஒரு பக்கம் சோசியல் மீடியாவில், இது செந்தில் பாலாஜியின் திட்டமிட்ட படுகொலை என்று தெரிவிக்கிறார்கள்.காரணம்,அந்த இடத்தில் பவர் கட் ஆன பிறகுதான் ,சம்பவம் அரங்கேறுகிறது. ஆனால், திமுக தரப்பில் பவர் கட்ட ஆகவில்லை என்று […]

Continue Reading

करूर सम्मेलन में जानमाल के नुकसान में शामिल केंद्र और राज्य सरकारों के बीच सत्ता संघर्ष में कौन जीतने जा रहा है? क्या सच सामने आएगा?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram राजनीतिक दलों की राय प्रेस की राय है और प्रेस प्रेस की राय है। क्या सच है? करूर में हुए विजय सम्मेलन में 41 लोगों की मौत का मामला देशभर में चर्चा का विषय बन गया है। विजय ने इसमें क्या गलत किया? विजय की गलती यह थी कि वह […]

Continue Reading

Who is going to win the power struggle between the central and state governments involved in the loss of lives at the Karur conference? Will the truth come out?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram The opinion of the political parties is the opinion of the press and the press is the opinion of the press. What is true? The death of 41 people at the Vijay Sammelan in Karur has become a topic of discussion across the country. What did Vijay do wrong in […]

Continue Reading

கரூர் மாநாட்டு உயிர் இழப்பில், ஈடுபட்டுள்ள,மத்திய, மாநில அரசின் அதிகார போட்டி விசாரணையில், ஜெயிக்கப் போவது யார் ? உண்மை வெளிவருமா?

அரசியல் கட்சிகளின் ஆளுக்கொரு கருத்து பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்து. எது உண்மை? கரூரில் விஜய் மாநாட்டில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பு பற்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதில் விஜய் செய்த தவறு என்ன? விஜயின் தவறு காலதாமதமாக வந்ததுதான் அவர் செய்த தவறு. வேறு ஒன்றும் விஜய் தவறு செய்யவில்லை. காலதாமதம் என்பது ஒரு சாதாரணமானது தான். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் உடல் நோய் அல்லது வேறு சில உபாதைகள் […]

Continue Reading

The cinematic mentality of the people of MGR and Sivaji’s time, the mood of the people of the present Vijay era, how bad is the state of affairs of the present people? – The loss of 40 lives in Karur is saddening.

During the time of MGR and Sivaji, there were only two contestants in the film industry. MGR had his fans, Sivaji and his fans, both of them had educated and uneducated people. The beauty of the two has never been matched by an actor. Those who have seen MGR’s face say that it looks like […]

Continue Reading

எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]

Continue Reading