यहां तक कि अगर राजनेता अपमानजनक बयान देते हैं, तो कॉर्पोरेट मीडिया, जो इसे बढ़ावा देता है, यह क्यों दिखाता है कि वे राजनीति में लोगों से बेहतर हैं?

15 सितम्बर 2024 • मक्कल अधिकारम वोट देने वाले लोग लोकतंत्र के मालिक हैं। लेकिन वोट देने वाले लोग यहां अपमान कर रहे हैं। सिर्फ वोट के लिए आप 100 बार हाथ उठाते हैं और फिर पीछे मुड़कर नहीं देखते। इतना ही नहीं, ये कारपोरेट मीडिया यहां राजनीतिक दलों के नेताओं और राजनीतिक दल के महत्वपूर्ण […]

Continue Reading

நாட்டில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பத்திரிகையின் ஊடக சட்டம் சமூக நலனுக்காகவா? அல்லது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளின் வியாபார நலனுக்காகவா? இதை தெளிவுபடுத்துங்கள்.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் நிலைமை மக்கள் youtube ல் விமர்சனம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. நடுநிலை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை. இதைப் பற்றி ஒரு யூட்யூபில் பேசி உள்ள ராதா தேவர் என்ற பெண்மணி மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இது மக்களுக்கும் புரியும். இந்த ஊடகங்களுக்கும் புரியும். இந்த விஷயம் இன்னும் செய்தி துறை உயரதிகாரிகளுக்கு புரியவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு […]

Continue Reading

क्या देश में भारतीय पे्रस परिषद और पे्रस अधिनियम सामाजिक कल्याण के लिए है? या कॉर्पोरेट पत्रकारिता और टेलीविजन के व्यावसायिक लाभ के लिए? इसे स्पष्ट कीजिए।

12 सितम्बर 2024 • मक्कल अधिकारम आज देश में अखबारों और टेलीविजन की स्थिति इस हद तक हो गई है कि लोग यूट्यूब पर इसकी आलोचना कर रहे हैं। कॉरपोरेट मीडिया द्वारा तटस्थ होने का दावा करने का कोई मतलब नहीं है। राधा देवर नाम की एक महिला ने यूट्यूब पर इस बारे में बात की […]

Continue Reading

Is the Press Council of India and the Press Act in the country for social welfare? Or for the commercial benefit of corporate journalism and television? Make this clear.

September 12, 2024 • Makkal Adhikaram Today, the situation in newspapers and television in the country has come to such an extent that people are criticizing it on YouTube. There is no point in the corporate media claiming to be neutral. A woman named Radha Devar who spoke about this on YouTube has explained it very […]

Continue Reading

பாலியல் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்மீது போலீசார் தாக்குதல்! சென்னை உயர்நீதி மன்றம் சூமோட்டோ வழக்கு பதிவு.

செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram சென்னை: 10வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க சென்ற பெற்றோமீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்றம் தானாகவே (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த சம்பவம் அண்ணாநகர் காவல்நிலையத்தில் நடைபெற் றுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் நடவடிக்கை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், கட்டுமான தொழிலாளியின் 10 வயது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில், புகார் கொடுக்க சென்ற சிறுமியின் […]

Continue Reading

தாக்குதலுக்கு ஆளான பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் இடமாற்றம்.. அவசர அவசரமாக உத்தரவிட்ட அதிகாரிகள்!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 35) (டிரைவர்). இவர் சமீபத்தில் வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது, ​​2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காளிகுமாரை வழிமறித்து […]

Continue Reading

ஆன்மீகவாதி மகாவிஷ்ணு செய்த தவறு என்ன ? பாவ புண்ணியத்தின் கணக்கு பற்றி பேசியது தவறா? அரசியலில் தவறே இருப்பதால் அமைச்சர்களுக்கு அது பற்றி பயமா?

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச அழைத்தது, அரசு பள்ளியின் ஆசிரியர்கள். அவர்கள் அழைத்ததும் தவறு இல்லை. மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை. இதற்கு இடையில் பேசிய ஊனமுற்ற ஆசிரியர் சங்கர் அரசியலாக்கி விட்டார். இது அரசியல் ஆவது தெரியாமலே திமுக அரசு அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால், திமுகவிற்கு தான் பாதிப்பு. இது ஒரு சிறிய பிரச்சனை. இது தமிழக மக்கள் பேசும் அளவிற்கு ஆக்கியது திமுக ஆட்சியின் முட்டாள் தனம் […]

Continue Reading

What was the mistake of the mystic Mahavishnu? Is it wrong to talk about the account of sins and virtues? Are ministers afraid of politics because it is wrong?

September 10, 2024 • Makkal Adhikaram It was the teachers of the government school who invited Mahavishnu to speak at the school. It’s not wrong to call them. There is nothing wrong with what Mahavishnu said. Meanwhile, Shankar, a disabled teacher who spoke, politicized. The DMK government is politicising this without knowing it. This will affect […]

Continue Reading

மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் குறித்து வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]

Continue Reading

மகாவிஷ்ணுவின் ஆன்மீக பேச்சை திராவிட அரசியல்! அதை அரசியல் ஆக்கிவிட்டதா ? ஆன்மீகம் மூடநம்பிக்கையா? ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள். அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, […]

Continue Reading