மதிமுக வைகோ சொன்னதை வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்த்து விட முடியுமா?

ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார். இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி […]

Continue Reading

இரவில் இருசக்கர வாகனங்களில் எல் இ டி விளக்குகள் எதிர்வரும் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்குவதால், அது தடை விதிக்கப்பட்டும் ,ஏன் நடைமுறையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?

தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களின் எல் இ டி பல்ப் வெளிச்சம் கண்களை கூச்சும் அளவிலும், அதே நேரத்தில் பக்கத்தில் வருவது தெரியாமலும் விபத்துக்கள் தொடர்கிறது. இது இப்போது உள்ள இளைஞர்களுக்கு எதிர்வரும் வாகன போட்டிகளுக்கு இவர்கள் மிரட்டுவது போன்ற தோரணையில் வேகமாகவும் வருகிறார்கள். அதிலும் 50 வயது கடந்தவர்கள் கண் பார்வையில் சற்று குறைவான பார்வை குறைபாடுகளும் இருக்கும். அவர்கள் மெதுவாக சென்றாலும் இவர்கள் அதுவும் ஹெட்லைட் போட்டுக் […]

Continue Reading

ஊழல்வாதிகளுக்கும் ,அரசியல் கிரிமினல்களுக்கும், புகலிடம் திமுக வா? வேறு கட்சிகளுக்கு செல்லாமல், இங்கு வந்து சேருவதன் நோக்கம் என்ன? இங்குதான் இனம், இனத்தோடு சேருகிறதா?

கொள்கை என்பது சட்டத்தை ஏமாற்றி, கொள்ளையடிப்பது, மக்களிடமும் , நீதிமன்றத்திலும்,ஆதாரம் இல்லை என்று அதிகாரத்தால் ,பணத்தால், பேச்சு திறமையால், எத்தனை நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியும்? மேலும்,கொள்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எப்படியும் பேசலாம் .கொள்கைக்கு அர்த்தம் தெரிந்தவன் அவன் வாழ்ந்து விட்டு போன பிறகும், இவன் இப்படித்தான் வாழ்ந்தான் என்று ஊர் பேசும் .அதுதான் கொள்கை. ஆனால் ,கொள்ளையடித்து விட்டு, கொள்கையை பேசுபவன் எவ்வளவு பெரிய அயோக்கியன்? பதவி வெறிக்கு அலைந்து கொண்டு, அடியாள் வேலைக்கு தகுதியானவர்கள் […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நல்லவர்கள் வாழ முடியுமா? – கொடியவர்கள் கொடி கட்டி பறந்தார்கள் .

திமுக ஆட்சியில் எவ்வளவோ ஊழல், எவ்வளவோ லஞ்ச லாவண்யகள், நடந்தும் ஊடகங்கள் வாய் மூடிக்கொண்டு, மௌனமாக இருந்தது. மேலும் ,சவுக்கு சங்கர் போன்ற youtuber ர்கள், சொல்ல முடியாத துன்பங்களை அடைந்தார்கள். நீதிநெறி தலைகீழாக மாறி இருந்தது. நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொண்டிருப்பார்கள். அதுவே இவர்களுடைய தவறு என்று ஊழல் வழக்கு வந்தால் ,அங்கே நீதிபதிகளின் காலில் விழுந்து, அதற்கு மேல்முறையீடு செய்து கொண்டு ,சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். மேலும் மத்திய அரசின் […]

Continue Reading

லஞ்ச ஒழிப்பு துறை !முன்னாள் அமைச்சர் ஏ.வா .வேலு வீட்டில் சோதனை! முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த இயக்கம் இதற்கெல்லாம் பயப்படாது.

முன்னாள் அமைச்சர் ஏ‌.வா. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும்போது, அதற்கு முன்னாள் முதல்வர் மு .க .ஸ்டாலின், இந்த இயக்கம் இதைக் கண்டு எல்லாம் அஞ்சாது என்றும், பயப்படாது என்றும், சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும்,உங்களை யார்? பயப்பட சொல்கிறார்கள்? ஊழலை கண்டுபிடிப்பதற்கு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துகிறார்கள். தவறு செய்திருந்தால் பயப்பட வேண்டும் .தவறு செய்யாதவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? ஏன் இதற்கெல்லாம் அஞ்சாது என்று தெரிவிக்கிறார்? ஏன் இது பழிவாங்கும் அரசியல் […]

Continue Reading

திமுக ஊழல் அமைச்சர்கள்! மீது எப்போது நடவடிக்கை எடுப்பார் ?என காத்திருக்கும் தமிழக மக்களுக்கு விரைவில்! நல்ல செய்தியா? நடவடிக்கை என முதல்வர் அறிவிப்பு.

தமிழக மக்கள் எந்த நோக்கத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தார்களோ ,அதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ,முதல் வருமான ஜோசப் விஜய், விரைவில் திமுக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பது பெரிதல்ல, அவர்களை ஜெயிலில் கொண்டு போய் போடுவது பெரியதல்ல, மக்கள் எதிர்பார்ப்பே அவர்கள் கொள்ளையடித்த பணத்தை, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும், அதுதான் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும்,தமிழ்நாட்டில் […]

Continue Reading

சட்டமன்றத்தை சினிமா மன்றமாக ஆக்கிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு .

இரண்டு பேருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் . இதில் பரம்பரை அரசியல் உதயநிதி. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். உதயநிதி ஸ்டாலின் பெரிய அளவில் படம் ஓடவில்லை .அதில் ஜெயிக்கவில்லை. விஜய் படம் ஓடியது, ஜெயித்தார். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஆனால், இரண்டு பேருமே சினிமாவில் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தை சினிமாவாக மாற்றிவிட்டார். சபாநாயகர் ஆக்ஷன் என்று சொன்னவுடன் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப் பேற்று நாற்ப்பது (40)நாட்களுக்கு மேலாகி வரும் நிலையில் ஆட்சியைப் பற்றி மக்களின் கருத்து அல்லது அபிப்பிராயம் எப்படி உள்ளது? அது பற்றி ஓர் ஆய்வு.

தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில், மக்களிடம் 50 சதவீத நன்மதிப்பு இடத்தை பெற்றுள்ளார். அதாவது ஜோசப் விஜய் ஆட்சியில் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது என்றாலும் , நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுகிறது. அடுத்தது ,டென்டர்கள் அனைத்தும் இ – டெண்டர்களாக (e – tenders ) முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது . அதாவது வெளிப் படத் தன்மை கொண்ட ஒப்பந்தங்கள் அரசு நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மக்களாட்சியில் […]

Continue Reading