பத்திரிகையின் தரம் தெரியாத, தகுதி தெரியாத, திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வினுக்கு, தேர்தல் ஆணையம் மக்கள் அதிகாரம் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டுள்ளதா ? – நன்றி தேர்தல் ஆணையர்.Has the Election Commission sought an explanation from Tiruvallur District PRO Ashwin, whose newspaper’s quality and qualifications are unknown, based on the complaint filed by the editor of Makkal adhikaram ? – Thank you, Election Commissioner.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.For readers who read it through the makkal adhikaram and website! What is its quality and merit? Most of the educated people, officials, and those in these circles will have a good understanding […]

Continue Reading

தமிழ்நாட்டில் செய்தி துறை! இன்னும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறதா? இல்லை,தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செய்தித் துறையா? – யார் கட்டுப்பாட்டில் செய்து துறை? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .The news department in Tamil Nadu! Is it still operating under the control of the DMK government? No, is the news department under the control of the Election Commission? – Who is the department under whose control? – Editor MAKKAL ADHIKARAM .

செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.It is clear that the media industry is still operating under the control of the DMK government. மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,The website Makkal Adhikaram, which provides […]

Continue Reading

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .

சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும், அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

தேர்தலில் அரசியல் கட்சிகள்! பணம் கொடுப்பதும், அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள்! அந்த பணத்தை வாங்குவதும், ஓட்டுரிமையின் சுதந்திரத்தை பறிப்பது தான், நாட்டில்! ஜனநாயக தேர்தலா ?- சமூக நலன் பத்திரிகைகள்.Political parties in elections! Giving money, and those who don’t know the meaning of it! Taking that money is taking away the freedom of voting, in the country! Is it a democratic election? – Social Welfare Newspapers.

தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் என்ற நிலையை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? ஏன் பணம் கொடுக்கிறார்கள்?If elections are to be held in Tamil Nadu, the concept of money for votes should be removed from the minds of the people. What are they paying money for? Why are they paying money? இதைப் பற்றி தேர்தல் […]

Continue Reading

வருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]

Continue Reading

பொது நலமில்லாத செய்தித்துறையின் செயல்பாடுகளையும், பொதுநலமற்ற அரசியலையும், ஊடகங்கள் பெயரில், மக்களை ஏமாற்றுவதை நீதித்துறை சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரிக்க சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?What should be the purpose of journalism and the purpose of politicians? Furthermore, what are the current objectives of the media and politicians? Is it the public good? Is it selfishness? இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் […]

Continue Reading

துரைமுருகன் ஊழலை நிரூபித்தால் தீக்குளிப்பேன்! ஊழல் இல்லாமல், இவருக்கு எப்படி பல லட்சம் கோடி சொத்து வந்தது? நிரூபிக்க முடியுமா?

ஆரம்பத்தில் இவருடைய குடும்ப வருமானம் என்ன? அப்பா வருமானம் என்ன? பூர்வீக சொத்து எவ்வளவு இருந்தது? இவர் என்ன வழக்கறிஞர் தொழிலில் இவ்வளவு பெரிய சொத்து சம்பாதித்து விட்டாரா? என்ன தொழில் செய்தார்? எல்லாம் அரசியலில் கொள்ளை அடித்தது தான் .மக்களுக்கு தெரியாதது போல் பேசக்கூடாது. உங்களுக்கு குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கிறார். அது அனுபவிக்கிறீர்கள். ஆனால், நான் ஊழலற்ற உத்தமன் என்று சொன்னால் ,அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,இப்போதும் அலாக்கத் துறையின் வழக்கில் உங்களுடைய பெயர் […]

Continue Reading

மக்களின் வீக்னசை தெரிந்துதான், அரசியல் கட்சிகள், பணம் கொடுக்கின்றது – தேர்தல் ஆணையம் தடுக்க முடியாமல், தேர்தல் நடத்துவது வீண்.

தேர்தல் ஆணையம் எத்தனையோ பறக்கும் படை வைத்திருந்தாலும் ,தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக, மற்றும் சில அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு கொடுக்கின்ற பணத்தை தடுக்க முடியாமல், திணறி வருகிறது.மேலும்,Despite the number of flying squads the Election Commission has, it is struggling to stop the money being given to voters by the AIADMK, DMK, and some other political parties in Tamil Nadu. Furthermore, ட்ரோன்கள், ரகசிய […]

Continue Reading

உழைப்பவனுக்கு அரசியல் தேவையா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தவர்களுக்கும், சேர்ப்பவர்களுக்கும்,அரசியல் தேவையா ? – யாருக்கு அரசியல் தேவை?

தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .As soon as Karunanidhi entered politics in Tamil Nadu, henchmen and criminals entered politics. Only after that, politics, which used to be honest, became illegal. அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி […]

Continue Reading