இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

Continue Reading

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

Continue Reading

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி . இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

உலக நாடுகளுக்குள் இப்போது போர்ப் பதற்குமும், ஈரான், இஸ்ரேல் போர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

யுத்த ஆரம்பத்திற்கான முக்கிய காரணமே ,ஒரு பக்கம் அதிநவீன அமெரிக்காவின் ஆயுதங்கள் ,,இன்னொரு பக்கம் தீவிரவாதம். இந்தப் போட்டிக்குள், உலக நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் ,பலியாகுகிறார்கள் . பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போர், நடந்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுடன் சண்டையிட்டு வருகிறது. இதற்கு பெரிய அளவில், எந்தவித கருத்து மோதலும், இல்லை. பெரிய பகைமையும் இல்லை. ஆனால் ,இது எப்படி இந்த சண்டைகள் ஏற்பட்டது? முஸ்லிம் நாடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ன ? அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

தமிழ்நாட்டில் வருமானத்திற்கு கூறவில்லை. ஆனால் ,திமுக ஆட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தற்போது பரவலாக பேசப்படும் தகவல். இது எதனால்? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம், மற்றொரு பக்கம் பத்திரப்பதிவு, டிடிசிபி, சி எம் டி ஏ, கனிம வளம், வரி வருவாய்கள், மற்றும் பெட்ரோல், டீசல் ,ஆயில் போன்றவற்றில் வரக் கூடிய வரிகள், இது தவிர தொழில் வரிகள் ,வணிக நிறுவனங்களின் வரிகள், இவ்வளவும் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை தான் தமிழகம் கொண்டுள்ளது. […]

Continue Reading

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.Will the Tamil Nadu government’s interim budget, which will be held from 20.2.2026, make an announcement on allocating funds for social welfare newspapers and journalists? This interim budget […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading