மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading

சனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல்  லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.

அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு  இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]

Continue Reading

உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.  இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

நாட்டில் நல்லவர்கள் வாழ்க்கையில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்! ஏமாற்றுபவர்கள், புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் கலிகாலத்தின் வாழ்க்கை என்பதா? கலி காலத்தில் நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களில் பல பிரிவுகள் உள்ளது. இன்று அரசியலில், அரசியல் கட்சிகளில் ஏமாற்றுபவர்கள் ஒரு பிரிவு, மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், ஜாதியை வைத்து ஏமாற்றுபவர்கள்,  இதையும் தாண்டி, ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எத்தனையோ நிதி நிறுவனங்கள்,  பெண்களை காதலித்து ஏமாற்றுவது, போலி சாமியார்கள் ஆன்மீகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், போலி ஜோதிடர்கள் […]

Continue Reading

அமலாக்க துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி விசாரணை ……!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் வந்து விட்டார். விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி எதை சொல்லப் போகிறாரோ? என்ற பயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். இதில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்? அடுத்தது செந்தில் பாலாஜி தன்னை தற்காத்துக் கொள்வாரா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தை மாட்டி விடுவாரா? இதுதான் அமலாக்கத் துறை விசாரணையில் நடைபெறப் போகும் சீக்ரெட்.  இதில் செந்தில் பாலாஜி […]

Continue Reading

Why is the press department of the central & state government wasting crores of tax money without fixing the press department?  CBI investigation is needed to bring this corruption to light..!

  The Central and State Governments have been giving crores of people’s tax money to corporate company newspapers for 50 years by laying down wrong rules and only for its development. It is against freedom of press. People have freedom of press.   It is operating under political, governmental and power independence control. If only […]

Continue Reading

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?

எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம்.  இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]

Continue Reading

திமுக அரசு அமைச்சர்களின் விஞ்ஞான பூர்வமான ஊழல் ஒவ்வொன்றாக அமலாக்க துறை மூலம் வெளிவருமா ? – பொதுமக்கள்.

விடிய விடிய அமைச்சர் பொன்முடி அமலாக்கத் துறை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டுள்ளார் விடியற்காலை தான் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் மீண்டும் இன்று நாலு மணிக்கு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கண்டிப்புடன் தான் இவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்ல வேலை செந்தில் பாலாஜிக்கு வந்த நெஞ்சுவலி பொன்முடிக்கு வரவில்லை. மேலும், திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மக்களிடம் பேசும் போது, எங்கள விட உயர்ந்தவரும், சிறந்தவரும், நேர்மையானவர்களும் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய பேச்சு இருக்கும். அதில் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது – அமெரிக்க பத்திரிகை ஃபாரின் பாலிசி செய்தி வெளியீடு – இது உலக நாடுகளிடையே இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை .

இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக  உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை […]

Continue Reading