உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue Reading

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?

நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]

Continue Reading

காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில்! பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகிறது.மேலும், இந்த கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் !நாங்கள் பூர்விகமாக பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு, விட்டு நீங்கள் கொடுக்கின்ற பணத்தை வாங்கி ,எங்கே போய் ?நாங்கள் பிழைப்போம்? அது எங்களுக்கு சந்தோஷம் கொடுக்குமா? நீங்கள் கொடுக்கின்ற லட்சமும், கோடியும், அதை வைத்துக்கொண்டு நாங்களும் ,எங்கள் சந்ததியும் சந்தோஷமாக வாழ முடியுமா? இதுதான், இந்த மக்களின் தொடர்ந்து போராட்டத்தின் குரலாக […]

Continue Reading

Due to the selfishness of political party leaders! How do the country and its people feel in crisis? Facts that the youth and the general public need to know.

October 12, 2025 • Makkal Adhikaram A country’s economy, security, people’s freedom, people’s livelihood, education, progress, employment, industry, etc., are all political. People can enjoy these only if the politics of a country is strong. What makes this possible? If so, the constitution is determined by the strength of the majority of political parties. People’s support […]

Continue Reading

राजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।

12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]

Continue Reading

அரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]

Continue Reading

देश को क्या चाहिए? लोगों को क्या चाहिए? कौन से अखबार? उन अखबारों को बढ़ावा देने का तरीका जानने के बिना, आज की केंद्र सरकार और राज्य सरकारों का समाचार विभाग!

अक्टूबर 07, 2025 • मक्कल अधिकारी पत्रकारिता किसी राजनीतिक दल या पार्टी की प्रशंसा करने के लिए नहीं है। यह उनकी पार्टी के अखबार की प्रशंसा कर सकती है। इसी तरह, आज सोशल मीडिया पर बोलने वाले सभी पत्रकार नहीं बन सकते। यदि यह एक समाचार पत्र है, तो इसकी एक सीमा है। आज अखबार और […]

Continue Reading

What does the country need? What do people need? The news department of the central and state governments, without knowing how to promote those newspapers, does not know which newspapers are the newspapers.

Oct 07, 2025 • Makkal Adhikaram The press is not meant to praise a political party and its members. It can be praised by their party press. Likewise, not all those who speak on social media today can become journalists. If it is a newspaper, there is a limit to it. Today, newspapers and television are […]

Continue Reading

நாட்டுக்கு தேவையானது? மக்களுக்கு தேவையானது? எந்தெந்த பத்திரிகைகள்?என்பதை தரம் பிரித்து, அந்த பத்திரிகைகளை ஊக்குவிக்க தெரியாமல், இன்றைய மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை!

பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியை மற்றும் கட்சியினரை பாராட்டுவதற்கு அல்ல. அது அவர்களுடைய கட்சி பத்திரிக்கை பாராட்டிக் கொள்ளலாம். அதேபோல், இன்றைய சோசியல் மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது. ஒரு பத்திரிக்கை என்றால் !அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. இன்று வரைமுறை இன்றி தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. ஏன் ?மத்திய ,மாநில அரசின் செய்தி துறையே ,இந்த பத்திரிக்கை துறைக்கு தகுதியற்ற பத்திரிகைகளை எல்லாம் அங்கீகரித்திருக்கிறது. சட்டம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading