அரசியல்வாதிகளோடு ,அரசியல் கட்சிகளோடு ,சேர்ந்து பொதுமக்களைஏமாற்றுவது நான்காவது தூணின் (பத்திரிகை, தொலைக்காட்சிகள்) கடமையா? அது எது ? மக்கள் நலனும், சமூக நலனும் காப்பது தான் நான்காவது தூணின் கடமை.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்து விட்டால்! அரசியல் கட்சிகள் புது, புது திட்ட பெயர்களுடன் கிளம்புவது தமிழக வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா? மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ,புது ,புது பெயர்களுடன் மக்களிடம் பிரச்சாரத்தை மேற் கொள்ள கிளம்பி விட்டார்கள். அதுமட்டுமல்ல, மேடை பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் ,மாநாடுகள், கூட்டங்கள் என ஒவ்வொரு கட்சியினரும், இது ஒரு தொழிலாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தொழிலுக்கும், சமூக சேவைக்கும் வித்தியாசம் இருக்கிறது. […]
Continue Reading