தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர். இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு […]

Continue Reading

ஆங்கிலேயர் காலத்தில் (1914 ல் )இருந்து மதுரை to தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு,செயல்பட்டு வந்த பாம்பன் பாலம்! இன்று புதிதாக புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஏப்ரல் 06, 2025 • Makkal Adhikaram பாம்பன் பாலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பாலம்! அதாவது கடலில் அந்த வழியாக கப்பல் வரும்போது பாலம் தூக்கிக் கொள்ளும், தூக்கிக் கொண்டு அது கப்பல் போக்குவரத்தாக அந்தப் பாதை அமையும் . அதே பாதை ரயில் வரும்போது, நீளவாக்கில் கீழே இறங்கி, ரயில் போக்குவரத்து போக செயல்பட்டு வரும். இப்படி ஒரு பாலம் 1914 லே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலே கட்டப்பட்ட பாலம். 2014 ல் நூற்றாண்டுகளை கடந்த பாலம்.  […]

Continue Reading

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் […]

Continue Reading

வரும் ஆறாம் தேதி செல்வப் பெருந்தகை மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!கூட்டுறவு வங்கி ஊழலை மறைக்கவா?

செல்வப் பெருந்தகை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு இது போன்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்,கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி,அரசியல் வசனம்,இனி இந்த அரசியல் எல்லாம் எடுபடாது. உன்னுடைய கூட்டுறவு ஊழலை பற்றி முதலில் தமிழக அரசு வெளியில் கொண்டு வர வேண்டும். இந்த ஊழலில் திமுக அரசுக்கும் பங்கு உண்டா?என்பதுதான் தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி? ஊழலை மறைக்க ஊழல் அற்ற மோடிக்கு கருப்பு கோடி ஆர்ப்பாட்டமா? மோடிக்கும் உனக்கும் என்ன தகுதி? தமிழக மக்களை உனைப் போன்ற அரசியல்வாதிகள் வஞ்சிக்கிறார்களா?அல்லது […]

Continue Reading

கட்ச தீவுக்கு தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரால் கட்ச தீவை மீட்க முடியுமா ? – தமிழக மக்கள் கேள்வி?

திமுக ஆட்சியில், கருணாநிதி கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது,தமிழக மக்களுக்கு தெரிந்த ஒன்று. இப்போது ஸ்டாலின் கட்ச தீவை மீட்க சட்டமன்றத்தில் தனி தீர்மானம் போடுகிறார். அந்த அளவுக்கு தமிழக மக்கள் கேவலமாகவும், இளிச்சவாயன்களாக தெரிகிறார்களா? குருட்டு அதிர்ஷ்டம் அடித்து போய் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக வந்து விடுகிறார்கள். தெரியவில்லை என்றாலும், யாரையாவது கேட்டு ஒழுங்காக செய்ய வேண்டும். நீங்கள் தனி தீர்மானம் போட்டு கச்சத்தீவு மீட்டு விடுவீர்களா? அந்த அதிகாரம் உங்களிடம் உள்ளதா? அன்று கருணாநிதி […]

Continue Reading

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளால் மக்களுக்கு எந்த அரசியல் கட்சி? ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க தகுதியானது? எது?

மார்ச் 31, 2025 • Makkal Adhikaram அதிமுக வா? திமுக வா? பிஜேபியா ?தேமுதிகவா ?பாமகவா? விடுதலை சிறுத்தைகளா?, மதிமுக வா? கம்யூனிஸ்டுக்களா ?நாம் தமிழர் கட்சியா? அல்லது புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமா?எந்த அரசியல் கட்சி ? முதலில் நம் தமிழக மக்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாது. அதன் பின் விளைவு என்ன? என்பதும் தெரியாது அதன் பாதிப்புகளும் என்ன? என்பதும் தெரியாது. அதை பற்றிய ஒரு முக்கிய செய்தி கட்டுரை தான் […]

Continue Reading

आज तमिलनाडु के लोग कौन सा राजनीतिक दल हैं? भ्रष्टाचार मुक्त सरकार होने का क्या हकदार है?

31 मार्च, 2025 • मक्कल अधिकारम एआईएडीएमके? द्रमुक? बीजेपी? डीएमडीके या पीएमके? विदुथलाई चिरुथैगल या एमडीएमके? कम्युनिस्ट? क्या हम तमिल पार्टी हैं? या यह नवगठित तमिलनाडु वेत्री कझगम है? कौन सा राजनीतिक दल? सर्वप्रथम, तमिलनाडु के लोग नहीं जानते कि भ्रष्टाचार क्या है। इसका परिणाम क्या हुआ? मुझे नहीं पता कि इसके परिणाम क्या हैं? मुझे […]

Continue Reading

கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம்! விவசாயத்தை வேரோடு அழித்து, மக்களை சோம்பேறி ஆக்கிய திட்டத்தில்! மிகப்பெரிய ஊழலா ? அதற்கு தான் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லையா? அதை வைத்து தான் திமுக போராட்ட அரசியலா ?

மார்ச் 30, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் மக்களை சோம்பேறி ஆக்கி ,விவசாயத்தை அழிக்கின்ற ஒரு திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம். ஆனால், இந்த திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார திட்டம் என்று அரசியல் கட்சிகள் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதற்காக திமுக நேற்று கிராம சபை கூட்டம் என்று சொல்லி ,அதை மக்களிடம் ஒரு பொய்யான ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.ஆனால், இதை புரிந்து கொண்ட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது இந்த […]

Continue Reading

கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?

மார்ச் 30, 2025 • Makkal Adhikaram கூட்டுறவுத் துறையில்  நிர்வாகத்தில் சரியான முறையில் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்படுவதில்லை. இது தவிர, இன்னும் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக கணினி மயமாக்கப்படவில்லை. அதாவது வரவு செலவு கணக்குகள் கணினி மயமாக்கப்படவில்லை.  எப்படி பஞ்சாயத்து நிர்வாகத்தில் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் குறித்து அதன் வரவு, செலவு கணக்குகள் கணினி மாயமாக்கப்படவில்லையோ ,அதே போல் தான் இன்று வரை கூட்டுறவுத் துறையிலும், வரவு, செலவு கணக்குகள் […]

Continue Reading

The cooperative sector is a corrupt department! Why is that? Corruption in the cooperative sector continues?

March 30, 2025 • Makkal Adhikaram In the cooperative sector, the accounts are not properly audited in the administration. Apart from this, none of the Primary Agricultural Cooperative Societies have been systematically computerized. That is, the accounts are not computerized. Just as the panchayat administration has not been computerized about the transparent administration of the people, […]

Continue Reading