திருப்பதி ஏழுமலையானிடமே ஜெகன் மோகன் ஆட்சியில் கோடிக்கணக்கில் மோசடியா ?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 100 கோடிக்கு மேல் கோயில் பணத்தை திருடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பற்றி ஆளும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா. லோகேஷ் தனது எக்ஸ் பதிவில் ஒரு வீடியோவை பகிர்ந்து அதில் ஏழுமலையானுக்கு வந்த நன்கொடை மற்றும் கோயில் உண்டியலில் போடுகின்ற பணத்தை கோயில் நிர்வாகிகள் எப்படி எல்லாம் திருடுகிறார்கள் என்பதை அந்த வீடியோ மூலம் அதை வெளியிட்டுள்ளார். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை […]

Continue Reading

नकली की आड़ में पत्रकार! यूट्यूबर्स और पत्रिकाएं? क्या इसका परिणाम लोगों के लिए राजनीतिक भ्रम है?

सितम्बर 21, 2025 • मक्कल अधिकारी अगर उसके पास टैलेंट है, टैलेंट है, तो कोई भी राजनीति में आ सकता है, लेकिन अगर उसके पास पैसा नहीं है, तो वह राजनीति में नहीं आ सकता है। इसका कारण यह नकली राजनीतिक छवि है। इसे किसने विकसित किया? तमिलनाडु के 60% लोग राजनीति नहीं जानते। तो, आज के YouTubers […]

Continue Reading

Journalists in the guise of fakes! Youtubers and magazines? Is the consequence a political confusion for the people?Is it a job that encourages corruption?

செப்டம்பர் 21, 2025 • Makkal Adhikaram Anybody can enter politics if he has talent and talent, but if he does not have money, he cannot enter politics. The reason for this is this fake political image. Who developed it? 60% of the people of Tamil Nadu do not know politics. So, today’s YouTubers are talking out loud. […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?

பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]

Continue Reading

நாட்டில் மாற்றத்தை நோக்கி !அரசியல் என்று மக்கள் விரும்ப ! அரசியல் கட்சியினர், திமுகவில் இருந்து, அதிமுக! அதிமுகவிலிருந்து திமுக ! இது ! இவர்களுக்கான மாற்றமா?

மக்கள் மாற்றத்தை நோக்கி அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியல் கட்சியினர் தங்கள் சுயநலத்திற்காக மாற்றம் எதில் வரும்? என்று அதிமுகவிலும், திமுகவிலும் மாறி ,மாறி எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ,முன்னாள் மந்திரிகளும், சேர்ந்து கொள்வது அரசியல் என்பது எவ்வளவு சுயநலமாகி விட்டது? என்பது ஒரு எடுத்துக்காட்டு. இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள் மாறிக் கொள்கிறார்கள். இவர்களிடம் கொள்கை இல்லை .எந்த கட்சியில் போனால் கொள்ளை அடிக்க வசதி? எந்த கட்சியில் போனால் கோடிகளை பார்க்க வசதி […]

Continue Reading

எதிர்க்கட்சிகள்! வாக்கத் திருட்டு என்று மக்களை குழப்புவது ஏன் ? – ராகுல் காந்தி .

ராகுல் காந்தி தொடர்ந்து பல மாதங்களாக வாக்குத் திருட்டு, வாக்கு மோசடி , என்று தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். அதோடு சேர்த்து பிஜேபியும் ,அதில் இணைத்து பேசுகிறார். வாக்குத்திருட்டு என்பது இவர்கள் ஒரு பெயரை புதுமையாக கண்டுபிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாக்குத் திருட்டு என்றால் என்ன ? ஒருவருடைய வாக்கை யார் திருடுவார்கள்? தேர்தல் ஆணையம் திருடுமா? அதனால அவர்களுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? இல்லையென்றால் பிஜேபி திருடிவிட்டதா? அல்லது மோடி […]

Continue Reading

நாட்டில் சுப்ரீம் கோர்ட் எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்களா? – பொதுமக்கள்.

சுப்ரீம் கோர்ட் அதன் எல்லையை மீறுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் நலனுக்காக ஒவ்வொரு விஷயத்திலும், சுப்ரீம் கோர்ட் சென்று போராடிக் கொண்டிருக்கிறது. இதை அரசியல் புரிந்தவர்கள், படித்தவர்கள் ,ஆய்வாளர்கள் ,சிந்தித்துப் பார்த்தால் நன்கு புரியும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்று கொண்டு வந்து ,ஒவ்வொரு மாநிலத்திலும் இறந்தவர்கள் பெயர்கள் ,குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் ,அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது?அதை செயல்படுத்த இருப்பதால், அதை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு […]

Continue Reading

(Air politics) அதாவது காற்று அரசியல்! சீமான், திருமாவளவன், வைகோ, ராமதாஸ் அண்ட் கோ, அந்த வரிசையில் தமிழக வெற்றி கழக நடிகர் விஜயும் வந்துவிட்டாரா? இந்த காற்று அரசியல் !மக்களுக்கு புரியவில்லையா?

காற்று அரசியல் என்றால் தமிழ்நாட்டில் தற்போது அதுதான் மிக முக்கியமான அரசியலாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஹேரில் (Air) அரசியல் செய்வது இது என்னடா? இது புதுமையாக இருக்குது? அப்படி ஒரு அரசியல் இருக்கிறதா? ஆம் தமிழ்நாட்டிலே இப்போது கண்டு கண்டுபிடித்திருக்கும் ஒரு புது விதமான அரசியல் . அந்த அரசியல் என்பது தொலைக்காட்சி ஊடகங்களில் பேசிவிட்டு போவது! அதற்கு விஜய் மாதிரி நடிகர்கள் ஒரு ஆயிரம், 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்திவிட்டு, மக்களை வரவழைத்து, […]

Continue Reading