எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு பக்கமும் அடியா? செங்கோடைன் மூலம் செக் வைத்துள்ள பிஜேபி .
கட்சியின் அதிருப்தி சீனியர்களை ஒன்றிணைக்கும் செங்கோடையன்! ஜுரத்தில் எடப்பாடி பழனிசாமி . இவர் எப்படி அதிமுகவுக்கு உரிமையாளராக முடியும் ?என்பது தான் கட்சியினுடைய சீனியர்கள் மனசுக்குள்ளே வேதனையும், போராட்டமும், நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ,செங்கோட்டையன் சரியாக காய் நகர்த்திருக்கிறார். பிஜேபியின் முக்கிய புள்ளிகளை அணுகி இவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். யாரையும் மதிப்பதில்லை . இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில் பிஜேபி மேலிடம் செங்கோடையினை டெல்லி மேலிடம் அழைத்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் என்ன நடக்குமோ என்ற […]
Continue Reading